மிரட்டும் சீனா… தலைவணங்காத தைவான்… போர் மூளும் அச்சம்!

China vs Taiwan:தைவான் மீது அழுத்தம் கொடுக்க, தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் இன்னும் உள்ளன. மறுபுறம், தைவான் போர் விமானங்களை பறக்க விடுவதன் மூலம், தைவான் ஜலசந்தியில் பறந்து பதிலடி கொடுக்க தாயாராக இருப்பதை உணர்த்தியுள்ளன.

'டிட்டராக' மாறிய ட்விட்டர்!

சான்பிரான்ஸிஸ்கோ: கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அங்கு பணியாற்றிய 50 சதவீதக்கு மேற்பட்டவர்களை நீக்கினார். இது தவிர, ட்விட்டரின் நீல நிறக் குருவி லோகோவுக்குப் பதிலாக, டாக்காயின் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் நாய் லோகோவை மாற்றினார். இது விமர்சிக்கப்பட்டதால் மீண்டும் நீல நிறக் குருவியை ட்விட்டர் லோகோவாக அவர் மாற்றினார். தற்போது அமெரிக்காவில் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ட்விட்டர் பெயர்ப் பலகையில் ‘டபிள்யூ’ எழுத்தை … Read more

‘கார்டு மேல உள்ள நம்பர் சொல்லு சாரே’ – அமெரிக்காவில் கால் பதித்த இந்திய திருடர்கள்.!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்காவில் வயதானவர்களை ஏமாற்றியதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியர் ஒருவருக்கு 33 மாத சிறைத்தண்டனையும், 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 29 வயதான ஆஷிஷ் பஜாஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நெவார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி கெவின் மெக்நல்டி முன், வயர் மோசடிக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட … Read more

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: மேற்கத்திய நாடுகளின் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதிய கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். Source link

மிரட்டும் "டிராகன்".. தைவானில் குவிந்த சீனப்படை.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்..?

டாய்பேய்: தைவானை கைப்பற்றும் வெறியுடன் சுற்றி வந்த சீனா, தற்போது அந்நாட்டை நாலாப்புறமும் சுற்றி வளைத்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் சீன ராணுவத்தின் போர்க்கப்பல்கள் பெரும் இரைச்சலுடன் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை தைவானை கைப்பற்றாமல் சீன ராணுவம் திரும்ப வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாவதால் அமெரிக்கா கடும் அதிர்ச்சியில் … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் உணவகங்களுக்கு செல்லத் தடை| Women not wearing Hijab banned from restaurants

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலை மற்றும் முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ அணியாமல் வரும் முஸ்லிம் பெண்களை வெளிப்புற உணவகங்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ‘ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது; பல்கலை உடற்பயிற்சி கூடங்கள் வேலைக்குச் செல்லக்கூடாது’ உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே … Read more

மதுவிற்கு அடிமையான ‘குடிகார’ நாய்! ‘சரக்கு’ கிடைக்காமல் தவிப்பு!

இங்கிலாந்தின் பிளைமவுத்தில் உள்ள நாய் ஒன்று மதுவுக்கு அடிமையாகிய நிலையில், அதிலிருந்து வெளிவர சிகிச்சை பெற்ற முதல் நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோகோ என்ற இரண்டு வயது லாப்ரடோர் கலப்பின நாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது. 

எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிக்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

நியூயார்க்: சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி, எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களும், வெடிபொருட்களும் விநியோகிக்கப்படுவது, இந்தியாவுக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார். ‘‘ஆயுத ஏற்றுமதி ஒப்பந்த விதிமுறை மீறலால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்’’ என்ற தலைப்பிலான விவாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் தெளிவற்ற … Read more

‘கருவறுப்போம்'.. தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை.. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது.?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க, தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அறிவித்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. மீட்டிங் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தலைமையில் நாட்டின் உயர்மட்ட சிவில் மற்றும் இராணுவத் தலைமையை உள்ளடக்கிய இரண்டு மணிநேர தேசிய பாதுகாப்புக் குழு (என்எஸ்சி) கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தின் … Read more

பாலியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்! கடல் குப்பைகளால் தொடரும் அவலம்!

பிரம்மாண்ட திமிங்கல உடல் இருக்கும் பகுதியை போலீஸார் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் இறைச்சி அல்லது உடல் உறுப்புகளை மக்கள் திருடுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.