ரஷ்யாவின் வெற்றி விழா நாளில் ட்ரோன்கள் பறக்கவிட தடை | Flying drones banned on Russias Victory Day

மாஸ்கோ : இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்ற நாள் ரஷ்யாவில் இன்று கொண்டாடப்படும் நிலையில் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ட்ரோன்கள் ஜெட் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1945ல் மே 8ம் தேதி இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நேச நாடுகள் சரணடைந்தன. இதையடுத்து ஆண்டுதோறும் மே 9ம் தேதியை ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியை குறிக்கும் வெற்றி நாளாக ரஷ்யா கொண்டாடி வருகிறது. போரில் உயிரிழந்தவர்களின் நினைவை … Read more

இந்தியாவுக்காக தயாராகும் ஏர்பஸ் சி-295 விமானம்: வெள்ளோட்ட நிகழ்ச்சி வெற்றி

செவில்: ஸ்பெயின் நாட்டிலுள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர்பஸ் சி-295 ரக விமானங்களைத் தயாரிக்க இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 முதல் விமானத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி ஸ்பெயின் செவில் நகரில் காலை 11.45 மணிக்கு பறக்கத் தொடங்கிய சி-295 ரக விமானம் 3 மணி நேரம் விண்ணில் பறந்து பிற்பகல் 2.45 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது. ஸ்பெயினின் ஏர்பஸ் டிஃபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் … Read more

199 இந்திய மீனவர்களை 12ல் விடுவிக்கிறது பாக்.,| Pakistan releases 199 Indian fishermen on 12

கராச்சி, பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 199 பேரை, வரும் 12ம் தேதி அந்நாட்டு அரசு விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைக்கிறது. அதே போல நம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பாக்., மீனவர்களை நம் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இந்த … Read more

தைவானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங், தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை … Read more

உக்ரைன் போரை மாற்றியமைக்க புதிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்யா..!

 உக்ரைனில் போரின் போக்கினை மாற்ற ரஷ்யா புதுவித ஆயுதங்களைக் கையாளுவது தெரியவந்துள்ளது. கடந்த சில வாரங்களாக உக்ரைனின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் ரஷ்யாவின் அதிநவீன 10 போர் விமானங்கள் புதிய வகை ஆயுதங்களை வீசியுள்ளன. இவை கிளைட் எனப்படும் சறுக்குக் குண்டுகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இறக்கைகள் பொறுத்தப்பட்டு, ஜிபிஎஸ் எனப்படும் புவி நிலைநிறுத்தமானி உதவியுடன் இயங்குபவை கிளைட் குண்டுகள். ரேடார்களின் கண்காணிப்பிலும், வான் பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காகவும் தாழ்வாகவும், தூரமாகவும் பயணிக்கும் இந்த வகை குண்டுகளை தனது … Read more

199 இந்திய மீனவர்களை விடுவிக்கிறது பாக்.,| Pakistan frees 199 Indian fishermen

கராச்சி: பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 199 பேரை மே 12ம் தேதி அந்நாட்டு அரசு விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைக்கிறது. அதே போல நம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பாக். மீனவர்களை நம் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இந்த … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஐதராபாத் பெண் என்ஜினியர் உள்பட 8 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 33 வயதான மவுரிஹொ ஹர்சியா (வயது 33) என்ற நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிகவளாகத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் … Read more

மதத்தை இழிவுபடுத்திய இருவருக்கு ஈரானில் துாக்கு| Iran executes two for insulting religion

டெஹ்ரான், இந்தாண்டில் இதுவரை, 203 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், முதல் முறையாக மதத்தை இழிவுபடுத்தியதாக ஈரானில் இருவர் துாக்கிலிடப்பட்டனர். சீனாவுக்கு அடுத்ததாக, மேற்காசிய நாடான ஈரானில் தான் உலகிலேயே அதிகளவில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இங்கு, 2021ம் ஆண்டில், 333 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்தாண்டு 582 பேருக்கு நிறைவேற்றப்பட்டது. ‘ஹிஜாப்’ எனப்படும் முஸ்லிம் பெண்கள் தலை மற்றும் முகத்தை மூடும் துணியை அணிவதில் கடும் கட்டுப்பாடு உள்ளது. இதற்கு எதிராக, … Read more

பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் கபால் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை … Read more

பெருவில் தீ விபத்து 27 பேர் பலி| Fire in Peru kills 27

லிமா, பெருவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில், ரேக்யூபா என்ற இடத்தில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. இங்கு, 100 அடிக்கும் கீழே, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென தீப்பற்றி, சுரங்கம் முழுதும் பரவியது. இதில், கடும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் 27 பேர் சம்பவ இடத்திலேயே … Read more