சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான் , தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனுடன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார். இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது. … Read more

சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய கப்பல்.. பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது

எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டி நின்ற ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது.  623 அடி நீளமுள்ள சின் ஹாய் டோங் என்ற அந்த சரக்கு கப்பல், சவூதி அரேபியாவின் தூபா துறைமுகத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய் வழியாக செல்கையில் திடீரென தரைதட்டவே, அதன் பின்னால் வந்த 4 கப்பல்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டன. இதையடுத்து 3 இழுவை படகுகள் வரவழைக்கப்பட்டு மீண்டும் அக்கப்பல் நீரோட்டத்தில் விடப்பட்டது. … Read more

Growing Space Debris: A Danger in Waiting | அதிகரிக்கும் விண்வெளி குப்பை: காத்திருக்கு ஆபத்து

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றி வரும் விண்வெளி குப்பைகள், மனிதர்கள் மேல் விழ 10 சதவீத வாய்ப்பு உள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து ஆய்வுக்காக ராக்கெட், செயற்கைக்கோள், விண்கலம் செலுத்தப்படுகின்றன. நிலவு, செவ்வாய், வியாழன் உள்ளிட்ட மற்ற கோள்களை ஆய்வு செய்வதற்காகவும் அனுப்பப்படுகின்றன. செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்திய பின் ராக்கெட் கழன்று விடும். இவை விண்வெளியில் மிதக்கும். அதேபோல செயற்கைக்கோள், விண்கலம் போன்றவை அது நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்துக்குப்பின், சம்பந்தப்பட்ட விண்வெளி மையத்துடனான கட்டுப்பாட்டை இழக்கிறது. … Read more

நிஜ பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்த இளம்பெண்..!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் பாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ஒன்றுதான். தங்களது வீடுகளில் விதவிதமான நிறத்தில், விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைப்பதுடன் அவைகளுடன் விளையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டவர்களும் உண்டு. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் தான் பார்பி பொம்மை போல் … Read more

ரஷ்யாவை முதுகில் குத்திய சீனா.. ராணுவ தகவல்களை உளவு சொன்ன ஆராய்ச்சியாளார்கள் கைது.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சீனாவிற்கு உளவு பார்த்ததாக கூறி மூன்று உயர்மட்ட தலைவர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் தற்போது நட்பு நாடுகளாக மாறியுள்ளது. சோசலிசம் பேசும் ரஷ்யாவிற்கு ஆதரவாக பொதுவுடமை சித்தாந்தமான சீனா மாறி வருகிறது. இருப்பினும் சர்வதேச அரசியலைப் பொருத்தவரை தங்கள் நாட்டின் இறையான்மையை பாதுகாக்க இந்நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு ஆண்டை கடந்தும் தொடர்ந்து … Read more

அப்பவே அப்படி… காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்

ஸ்டாக்ஹோம், அது 1970-ம் ஆண்டு காலகட்டம். டெல்லியில் ஓவிய கல்லூரியில் பிரத்யும்னா குமார் மகாநந்தியா என்பவர் மாணவராக படித்து வந்துள்ளார். இவரது ஓவியம் பற்றி அப்போது, பல்வேறு பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி உள்ளன. இவரை பற்றி அறிந்த சுவீடனை சேர்ந்த சார்லட் வோன் ஸ்கெட்வின் என்ற இளம்பெண் (அப்போது வயது 19), ஐரோப்பியா வழியே துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளை கடந்து, 22 நாட்கள் பயணித்து மகாநந்தியாவை பார்க்க இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் … Read more

தாக்குதல் நடத்த ரஷ்யா அனுப்பிய 36 டிரோன்கள் ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தி உக்ரைன்..

ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு 36 டிரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டுவீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவின் வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. அக்காட்சியில், டிரோன்கள் தாக்குதலுக்கு ஆளாகி தீப்பிழம்பாய் விழும் காட்சிகள் உள்ளன. Source link

இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் கட்சி தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் … Read more

2,000 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்…!

2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஈரான் பரிசோதித்துள்ளது. கெய்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ரேடார் சாதனங்கள் மற்றும் பிற பாதுகாப்பு தளவாடங்களின் பார்வையில் படாமல் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று  ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது ரெஜா கரே அஸ்டியானி தெரிவித்துள்ளார்.    Khoramshahr 4  ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமே கெய்பர் ஏவுகணை என்றும்,  அது ஆயிரத்து 500 கிலோ வெடிப் … Read more