பூமியை தாக்க வரும் செயற்கைகோள்… உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

ERBS Satellite : 38 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாசா செயற்கைக்கோள் தற்போது செயலிழந்துள்ளது. அந்த செயற்கைகோள்  விண்ணில் இருந்து பூமிக்கு விழ உள்ளது. இந்நிலையில், செயற்கைகோளின் உதிரிபாகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நாசா நேற்று தெரிவித்துள்ளது.  5,400 பவுண்டு (2,450 கிலோ) செயற்கைக்கோளில் பெரும்பாலானவை மீண்டும் பூமிக்கு நுழைந்தவுடன் எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில துண்டுகள் எரியாமல் பூமியில் விழும் … Read more

மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியில் குடும்பத்தினர் 7 பேரை சுட்டு கொன்ற கொடூர கணவன்..!

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியடைந்த கணவர் தனது குழந்தைகள் 5 பேர், மனைவி மற்றும் மாமியார் என 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். உட்டாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏனோக் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக யாரும் வெளியே வராததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து வீட்டில் சென்று பார்த்ததில் 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் … Read more

அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை 13 ஆயிரம் கி.மீ. இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த பறவை

சிட்னி, பறவைகள் சீதோஷ்ண நிலை காரணமாகவும், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வலசை செல்வது வழக்கம். தற்போது பூமியின் வட துருவ பகுதிகளில் கடும் பனிக்காலம் நிலவி வருவதால், அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அந்த வகையில் வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியில் இருந்து புறப்பட்ட ‘பார்-டெயில்ட் காட்விட்’ இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று, 11 நாட்கள் இடைவிடாமல் மொத்தம் 13 ஆயிரத்து 560 … Read more

ரஷியாவின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்தது உக்ரைன்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷியாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர். இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் … Read more

18 வயது முதல் 26 வயதுடைய இளைஞர்களுக்கு ஆணுறைகள் இலவசம் – பிரான்ஸ் அரசு

வாஷிங்டன், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் 18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில், “மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது என்றார். மேலும் அவர் … Read more

சீனாவில் கொரோனா பலி கிடு…கிடு…| Corona victim in China…Kidu…

பீஜிங்: சீனாவில் கொரோனா பலிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவில் இருந்து எப்போதுமே சரியான தகவல்கள் வெளிவராது. உலகை புரட்டிப்போட்ட கொரோனா சீனாவில் இருந்து தான் பரவியது. தற்போது அது சீனாவை மீண்டும் கலங்கடித்து வருகிறது. இதனால் உலக சுகாதார அமைப்பிற்கு தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. டிசம்பரில் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால் பிரபல பாடகி சுலான்லான், நடிகர் கோங் ஜிண்டாங் போன்றோர் … Read more

சீனா கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது…! உலக நாடுகள் கவலை

பீஜிங் 40 வயதான பாடகியான ஓபரா சு லான்லன் கடந்த மாதம் இறந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கL தெரிவிக்கப்படவில்லை. சீனா தனது கடுமையான பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை டிசம்பரில் நீக்கியது இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுடுகாடுகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, மேலும் டிசம்பர் முதல் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. … Read more

'சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே' உலக சுகாதார நிறுவனம் கருத்து

ஜெனீவா, சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பல நாடுகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.அந்த வகையில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. இதை உலக சுகாதார … Read more

பிரின்ஸ் ஹாரி நீங்கள் கொன்றது சதுரங்க காய்களை அல்ல; தாலிபன்கள் கண்டனம்.!

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஏற்கனவே திருமணமான, ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த கலப்பின பெண்ணை ஹாரி திருமணம் செய்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தனது காதலில் விடாப்படியாக இருந்த ஹாரி அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு மேகனை திருமணம் செய்து … Read more

இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி..!

இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு முன்பு காத்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Source link