'ஒசாமா பின்லேடனை கொண்டாடும் பாகிஸ்தான்' – அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி!
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் நாட்டிற்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காட்டமாக பதிலடி கொடுத்து உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை, அந்த கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த மார்பளவு மகாத்மா காந்தி … Read more