பாகிஸ்தானில் போட்டி அரசு அமைத்த பயங்கரவாதிகள்| TTP challenges Pakistan’s sovereignty, declares own government
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்: பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராக தஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்னும் பயங்கரவாத அமைப்பு போட்டி அரசு அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாதம் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததன் அடிப்படையில் அவரது பதவி பறிபோனது. இதனையடுத்து தற்போது ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். இந்த நிலையில், தற்போதைய அரசுக்கு எதிராக போட்டி … Read more