சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்த இந்தியாவிற்கு முழு ஆதரவு: தலிபான் அறிவிப்பு!
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான “வசதிகளை” வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. தாலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மும்பையை மாஸ்கோவுடன் இணைக்கும் வகையிலான ஈரான் மற்றும் அஜர்பைஜான் வழியாக செல்லும் வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து தாழ்வாரத்தில் சபாஹர் துறைமுகத்தை சேர்க்கும் “முன்மொழிவை” வரவேற்றுள்ளது. “இது தொடர்பாக தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க ஆப்கானிஸ்தான் தயாராக உள்ளது” என்று அந்த அறிக்கையில் … Read more