அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்த இந்தியா, பாகிஸ்தான்..!

அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், சிறை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், கடந்த 1988ம் ஆண்டு இருநாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. 1991ம் ஆண்டில் அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி இருநாடுகளும் பரஸ்பரம் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்து வருகின்றன.  அதன்படி 32வது முறையாக இருநாடுகளும் … Read more

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி| Casualties Feared After Blast Outside Kabul’s Military Airport: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இன்று(ஜன.,1) காலை விமான நிலையத்தில் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், இன்று காலை 8 மணியளவில் பயங்கர … Read more

ராணுவத்தை மேலும் பலப்படுத்த வட கொரிய அதிபர் கிம் திட்டம்| North Korean President Kim plans to further strengthen the military

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்:“அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க ராணுவத்தின் பலம் இரு மடங்கு அதிகரிக்கப்படும்,” என, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். கிழக்காசிய நாடான வட கொரியாவில் புத்தாண்டு தினமான நேற்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. தலைநகர் பியோங்யாங் நகருக்கு தெற்கே, வடக்கு ஹுவாங்கே மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் மூன்று குறுகிய துார ஏவுகணைகள்; ஒன்று மட்டும் நீண்ட … Read more

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் திவால் நிலையின் விளிம்பில் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும். அந்நிய செலாவணி கையிருப்புக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பாகிஸ்தான் உள்ளாகி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் 294 மில்லியன் டாலர் (ரூ.2,410 கோடி) அளவில் … Read more

புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்..!

புத்தாண்டு பிறந்த சுமார் அரைமணி நேரத்தில், கீவ் மற்றும் பிற நகரங்களின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில், 22 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. வெற்றி கிடைக்கும் வரை சண்டையை தொடருவோம் என ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரையில் குறிப்பிட்ட நிலையில், தார்மீக மற்றும் வரலாற்று உரிமை, ரஷ்யாவின் பக்கம் உள்ளதாக, தனது புத்தாண்டு உரையில் புதின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று 20 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்திய … Read more

நம்பிக்கையின் ஒளி நம் முன்னால் உள்ளது; சீன அதிபரின் புத்தாண்டு மெசேஜ்.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், … Read more

உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!

உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கம்பாலாவில் உள்ள ஃபிரிடம் சிட்டி வணிக வளாகத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஏராளமானோர் திரண்டிருந்தனர். வான வேடிக்கைகள் நடைபெற்ற பின்னர், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், அலட்சியம் காரணமாக இந்த துயரம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Source link

நெருக்கடியில் இருந்து மீள 2023 மிக முக்கியமான ஆண்டாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்ரமசிங்கே: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கு 2023 மிகவும் ‘முக்கியமான ஆண்டாக’ இருக்கும் என்றும், தனது அரசாங்கம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நீண்ட காலமாக பிரச்சனைகளில் தத்தளிக்கும் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான பற்றாக்குறையினால் 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியில் சிக்கியது. இதன் காரணமாக நாட்டில் அரசியல் … Read more

சி.ஆர்.பி.எப். உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கி பறிப்பு.. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐயிடம் தீவிரவாதிகள் அட்டகாசம்..!

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கியை தீவிரவாதி பறித்துச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெல்லோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போதே துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ராணுவம், உள்ளூர் போலீஸார் மற்றும் மத்திய காவல் படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். Source link