ஜி – 20 மாநாட்டில் மேற்கத்திய நாடுகளுக்கு பிரதமர் மோடி. சூடு! . எரிபொருள் தடையால் மக்களுக்கு நேரடி பாதிப்பு என பேச்சு
பாலி :உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு, ‘ஜி – ௨௦’ மாநாட்டில் பிரதமர் மோடி சரியான சூடு வைத்தார். ”எரிபொருள் தடையால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது,” என, அவர் குறிப்பிட்டார். ‘ஜி – 20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவின் … Read more