அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய புயல் – 9 பேர் பலி

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை தாக்கிய புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை மிசிசிப்பி முதல் ஜார்ஜியா வரையிலான மாகாணங்களை அடுத்தடுத்து புயல்கள் தாக்கின. இதில் பெரும் சேதத்தை சந்தித்த அலபாமா மாகாணத்தில் பல வீடுகள் சேதமடைந்ததோடு, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அலபாமா மாகாணத்தின் சில பகுதிகளில் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட அம்மாகாணா ஆளுநர் கே ஐவி, மீட்புப் பணிகளை … Read more

சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 59,938 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 12-ம் தேதி வரை 59 ஆயிரத்து 938 பேர் கொரோனா பாதிப்பு தொடர்பாக உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரி ஜியாவோ யாஹுய் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட இறப்புகள் மட்டுமே என்றும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. Source link

கொரோனாவினால் ஒரே மாதத்தில் 60,000 பேர் பலி… முதன் முதலாக ஒப்புக் கொண்ட சீனா!

சீனாவில் கோவிட் இறப்புகள்: கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை, அதாவது 36 நாட்களில் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையை சீனா வெளியிடுவது இதுவே முதல் முறை. மிக கடுமையான கோவிட் கொள்கையை தளர்த்திய பிறகு, சீனாவில் திடீர் என தொற்று பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. தேசிய சுகாதார ஆணையத்தின் மருத்துவ விவகாரத் துறையின் இயக்குநர் ஜியாவோ யாஹுய் … Read more

இலங்கை குண்டுவெடிப்பை தடுக்க தவறிய சிறிசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம்| Sri Lanka East Day blast: Sirisena fined Rs 10 crore

கொழும்பு: இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியதுக்காக, அப்போது அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது. இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 270 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, உள்ளூர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பயங்கரவாதிகள், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு, இந்த … Read more

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை கவர்ந்த “நாட்டு நாட்டு” பாடல்..!

கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு, நாட்டு பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூறியதாக, அந்த பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்தார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 80வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்தது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், சினிமாவின் கடவுளை சந்தித்ததாக ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார் Source link

சீனாவில் கோவிட் கோரத்தாண்டவம்: 35 நாளில் 60 ஆயிரம் பேர் பலி| China Reports Nearly 60,000 Covid-Related Deaths In 35 Days

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் கோவிட் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் சுகாதார நிர்வாக பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹி கூறுகையில், கடந்த டிச.,8 முதல் ஜன.,12 வரை மட்டும் கோவிட் காரணமாக, மருத்துவமனைகளில் 59,938 பேர் உயிரிழந்துள்ளனர். இது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் என்பதால், கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் … Read more

Work From Home மூலமா வேலையா… பாத்து சூதானமா இருங்க – இனி அபராதம்தான்?

Work From Home: தற்போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த வழக்கம் கொரோனா தொற்று காலத்தில் தொடங்கினாலும், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  பணியாளர்கள் தங்கள் ஆறுதல் வெளியே வேலை செய்ய அனுமதிப்பது மட்டுமின்றி, அலுவலகத்திற்கான பயண நேர விரயத்தைத் தடுக்கிறது. இருப்பினும், வீடுகளில் இருந்தே பணிபுரிவது (Work From Home) சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது.  சில நிறுவனத்தில் முன்பு வந்த உற்பத்தியே, … Read more

சீனாவில் கரோனாவுக்கு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீனாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 938 என தெரிவித்துள்ளார். இது மருத்துவமனையில் சிகிச்சை … Read more

அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது திடீரென நின்றதால் விபத்து..!

அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது  சாலையில் திடீரென நின்றதால் பின்னால் வந்த 8 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவியில் பதிவான புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 76 வயதான வழக்கறிஞர் டெஸ்லா S மாடல் காரில் பே பிரிட்ஜின் அடியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நின்றதால் பின்னால் வந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 வயது குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் … Read more

முடியல.. இன்னும் 2 புயல் இருக்கு; பீதியில் உறைந்த மக்கள்!

அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த புயல் மழை அந்த மாகாணத்தையே புரட்டிப்போட்டு உள்ளது. இதனால் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பல மணி நேரம் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டது. அத்துடன் கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்து மக்களை இன்னலுக்கு ஆளாக்கியது. கன மழை தொடர்ந்து பெய்தது மற்றும் அதீத ஈரப்பதத்தின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவகள் ஏற்பட்டது. … Read more