பாலஸ்தீனத்தில் ஆசிரியர், போராளி சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
ரமல்லா, பாலஸ்தீன போராளிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையேயான மோதல் பல்லாண்டு காலமாக தொடர்கதையாக நீண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் ஜாவத் பாவாக்னா (வயது 57) என்ற ஆசிரியரும், ஆதம் ஜபாரின் (28) என்ற பாலஸ்தீனிய போராளியும் இஸ்ரேல் படையினரால் நேற்று அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பற்றி இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “ஜெனின் அகதிகள் முகாமில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். படையினரும் திருப்பிச்சுட்டனர்” … Read more