பாகிஸ்தான் பெண்ணை மணந்தார் தாவூத் இப்ராஹிம்: என்ஐஏவிடம் உறவினர் தகவல்
மும்பை: மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டு பின்னர் நாட்டிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக என்ஐஏ விசாரணையின்போது அவரது உறவினர் தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம்மின் உறவினரான அலிஷா பார்காரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அலிஷா பார்கர் விசாரணை அதிகாரிகளிடம் தாவூத் இப்ராஹிமின் குடும்ப உறவுகளைப் பற்றி முழுமையாக விவரித்துள்ளார். தாவூத்தின் முதல் மனைவி … Read more