பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழிதான்; இலங்கை அதிபர் உறுதி.!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு திவாலானதைத் தொடர்ந்து, மக்களின் பெரும் போராட்டத்தை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரசு, அரை அரசு மற்றும் தனியார் துறை தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து … Read more