திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில், தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவு, பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் தெரிய வந்தது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் … Read more

பிரதமர் மோடி தொடர்பான இங்கிலாந்து எம்.பியின் கேள்வி! வாயை அடைத்த ரிஷி சுனக்

லண்டன்: 2002 கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்பாக கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் வம்சாவளி எம்பியின் வாயை அடைத்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்த விவகாரம் தொடர்பாக பேசிய ரிஷி சுனக், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப்படத் தொடரின் கருத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.   இந்தியாவில், கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின்போது, மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய … Read more

பாலஸ்தீனத்தில் ஆசிரியர், போராளி சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

ரமல்லா, பாலஸ்தீன போராளிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையேயான மோதல் பல்லாண்டு காலமாக தொடர்கதையாக நீண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் ஜாவத் பாவாக்னா (வயது 57) என்ற ஆசிரியரும், ஆதம் ஜபாரின் (28) என்ற பாலஸ்தீனிய போராளியும் இஸ்ரேல் படையினரால் நேற்று அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பற்றி இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “ஜெனின் அகதிகள் முகாமில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். படையினரும் திருப்பிச்சுட்டனர்” … Read more

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது மார்பில் மிதித்து, இனவெறி தாக்குதல்

சிங்கப்பூர், உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பெருந்தொற்று பல்வேறு அலைகளாக பரவ தொடங்கியது. 3 ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தன. இதில், சிங்கப்பூரும் அடங்கும். இந்நிலையில், அந்நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஹின்டோசா நீட்டா விஷ்ணுபாய் (வயது 57) பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, 2021-ம் ஆண்டு மே மாதம் … Read more

காலையிலேயே அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்…! ஆடிப்போன ஊழியர்கள்

வாஷிங்டன், உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், 2023-ல் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், சிஇஓ உடன் ஆலோசனை கூட்டம் எனக்கூறி காலை 7.30 மணிக்கு அலுவலகத்தின் கான்பரன்ஸ் அறைக்கு வரவழைத்து, 3000 ஊழியர்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது. எங்களை மன்னித்துவிடுங்கள், வேறு வழியில்லை, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் எனக்கூறி மேலாளர்கள் வருத்தத்துடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்துள்ளது பணிபுரிந்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை … Read more

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மனிதர்களைப்போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ ‘அட்லஸ்’

மனிதர்களை போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ, அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தேவைப்படும் உடல் உழைப்பு சார்ந்த பணிகளை மனதில்வைத்து Boston Dynamics என்ற நிறுவனம் இந்த humanoid ரோபோவை வடிவமைத்துள்ளது. 3 கணினிகள் பொருத்தப்பட்டு, பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த 5 அடி உயர ரோபோவிற்கு அட்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தாவி குதித்தும், குட்டிக்கரணம் அடித்தும், தனக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றி பார்வையாளர்களை இந்த ரோபோ வியப்பில் ஆழ்த்தியது. … Read more

ரஷ்ய வீரர்களால் உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைனுக்கு பயிற்சி அளிக்கும் கம்போடியா..!

உக்ரைனின் அவசர சேவை பிரிவினருக்கு கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கன்னிவெடிகளை முற்றிலுமாக அகற்ற 7 ஆண்டுகள் வரை தேவைப்படும் என உக்ரைன் தெரிவித்துள்ளது.  கம்போடியாவில், நூற்றுக்கணக்கானோர் கண்ணிவெடிகளால் கை, கால்களை இழந்துள்ளதால், பல்வேறு உலக நாடுகளுக்கு நிபுனர் குழுக்களை அனுப்பி கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியா உதவிவருகிறது. Source link

சீனர்களின் முக்கியத் திருவிழா லூனர் புத்தாண்டை முன்னிட்டு சிங்கத்தலை உருவாக்கும் பணி மும்முரம்..!

சீனர்களின் முக்கியத் திருவிழாவான லூனர் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளுக்காக சிங்கத்தலை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீன வம்சாவளியைச் சேர்ந்தவரான சியோவ், மலேசியா முழுவதிலும் உள்ள சிங்க நடனக் குழுக்களுக்கான கலைப்பொருட்களை கையாலேயே வடிவமைத்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். சிங்கத் தலை தயாரிக்கும் கைவினைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மலேசியாவில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. Source link

அழிவுப்பாதையில் பூமி..செயல்பட வேண்டிய நேரமிது..சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கை.!

2023 உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் சிறப்பு விளக்கக்காட்சியில், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தைப் பாதுகாக்கக்கூடிய ‘பூமி அமைப்பு எல்லைகள்’ கட்டமைப்பை அமைப்பதற்கான ஒரு அற்புதமான ஆராய்ச்சியை சூழலியல் வல்லுநர்கள் வழங்கினர். இந்த விளக்கக்காட்சியை Potsdam Institute for Climate Impact Research (PIK) இயக்குநர் ஜோஹன் ராக்ஸ்ட்ரோம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தெற்கில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுப் பேராசிரியரான ஜோயீதா குப்தா மற்றும் IHE டெல்ஃப்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் வாட்டர் எஜுகேஷன் … Read more

மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட்டிடம் 103 கோடி ரூபாய் மோசடி!

கிங்ஸ்டன்: மின்னல் வேக ஓட்டக்காரர் என அறியப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4×100 ரிலேவில் உலக சாதனை படைத்துள்ளார். 2008, 2012, 2016 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். கடந்த … Read more