ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..!
ஜம்மு காஷ்மீரின் ஆனந்த் நாக் பகுதியில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் பீகார் மற்றும் நேபாளத்தை சேர்ந்த வெளி ஆட்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இது. இந்த தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் Source link