பாகிஸ்தானில் ஏறியில் படகு கவிழ்ந்து விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிறார்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அணை ஏரியில் சிறுவர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது நிலைதடுமாறிய படகு திடீரென கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி 17 சிறார்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். Source link