நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் | 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகின்றன. Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், 68 பேர் … Read more

பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது; தாலிபான்கள் திட்டவட்டம்.!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் … Read more

பெண்ணுரிமைக்கு முன்னுரிமை இல்லை: தாலிபான் திட்டவட்டம்!

காபூல்: தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தளர்த்துவது இப்போது முக்கியமான விஷயம் இல்லை என்று கூறியதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் சனிக்கிழமை கூறியது.மேலும் பெண்கள் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த … Read more

நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் | 5 இந்தியர்கள் உள்பட 67 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 67 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகின்றன. Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், இதுவரை 67 … Read more

கடைசி நிமிட வீடியோ: 5 இந்தியர்களின் நிலை… நேபாள விமான விபத்து பற்றி தூதரகம் தகவல்!

நேபாள நாட்டில் இன்று காலை நடந்த விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்வின் எஞ்சின் கொண்ட ATR-72 எனப்படும் யெதி ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டு போகாராவிற்கு சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க 5 நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென கீழே விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது. 72 பேரின் நிலை இதையடுத்து மளமளவென தீப்பற்றி கொண்டது. இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு பற்றி மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு … Read more

உக்ரைனின் டினிப்ரோ நகரில் 9 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்..!

உக்ரைனின் கிழக்கு மத்திய நகரமான டினிப்ரோவில் 9 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிபர் ஜெலன்ஸ்ஜி தெரிவித்துள்ளார். ரஷ்ய பயங்கரவாதம் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அதிக ஆயுதங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். Source link

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழிதான்; இலங்கை அதிபர் உறுதி.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு திவாலானதைத் தொடர்ந்து, மக்களின் பெரும் போராட்டத்தை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரசு, அரை அரசு மற்றும் தனியார் துறை தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து … Read more

நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் | 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகின்றன. Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், இதுவரை 40 … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வாய்ப்பு தான் உள்ளது: இலங்கை அதிபர்| There is only one chance to recover from the economic crisis: the President of Sri Lanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நம்மிடம் உள்ள ஒரே வாய்ப்பு சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) தான் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதை நாம் அறிவோம். இதனால், நாடு பல சிக்கல்களை சந்திப்பதை நான் அறிவேன். வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. பணவீக்கம் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரித்துவிட்டது. இதனால், மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. இலங்கை மக்கள் முன்பு … Read more

நேபாள விமான விபத்து நடந்தது எப்படி? இந்தியர்கள் உட்பட 72 பேர்… பரபரப்பு வீடியோ!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ட்வின் எஞ்சின் ATR 72 ஏர்கிராப்ட் என்ற யெடி ஏர்லைன்ஸ் (Yeti Airlines) விமானம் இன்று காலை 10.33 மணிக்கு புறப்பட்டது. இது போகாரா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த இரு விமான நிலையங்களுக்கும் இடைப்பட்ட பயண நேரம் 25 நிமிடங்கள் மட்டுமே. இந்நிலையில் விமானம் புறப்பட்டு 20 நிமிடங்கள் ஆன நிலையில் சேதி ஆற்றங்கரை பகுதியில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது. மளமளவென எரியும் தீ … Read more