அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்| Hyderabad-born Aruna Miller Sworn-in as Maryland’s First Indian American Lieutenant Governor

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்று கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். பொறியாளரான இவரது தந்தை ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக தெரிகிறது. அருணா 7 வயதாக இருக்கும் போது, தந்தையின் பணிநிமித்தம் காரணமாக … Read more

மொபைல் செயலியைப் பயன்படுத்தி முதல்முறையாக அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம் பெயர்ந்தவர்கள்

மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் முதல்முறையாக அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டதையடுத்து, வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவின் வடக்கு எல்லையில் இருந்து, புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்களாக மெக்சிகோ எல்லையில் காத்திருந்த நிலையில், மொபைல் ஆப் மூலம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்ததாகக் கூறினர். Source link

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான முதல் இந்தியர் – பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம்

அன்னபோலிஸ்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான இந்தியாவில் பிறந்த அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும்போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார். தற்போது 58 வயதாகும் அவர், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணைநிலை ஆளுநராக … Read more

உசைன் போல்டின் முதலீட்டு கணக்கிலிருந்து ரூ.97 கோடி மாயம்

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என அழைக்கப்பட்ட உசைன் போல்டிடம் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமொன்று 97 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட், தான் ஈட்டிய வருமானத்தின் பெரும்பகுதியை ஜமைக்காவிலுள்ள முதலீட்டு நிறுவத்தில் 10 ஆண்டுகளாக முதலீடு செய்துவந்துள்ளார். அவரது முதலீட்டு கணக்கிலிருந்த 97 கோடி ரூபாய் திடீரென மாயமாகி தற்போது வெறும் 97 ஆயிரம் ரூபாய் மட்டுமே எஞ்சியுள்ளது. முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே பணத்தை … Read more

இந்தியாவுடன் பேச்சு நடத்த பாக்., பிரதமர் விரும்ப காரணம் என்ன?| What is the reason for Pakistans prime minister wanting to hold talks with India?

இஸ்லாமாபாத், :பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சீர்குலைவு, உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, மிகவும் நம்பிய சீனா கைவிட்டது என, பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளதால், வேறு வழியில்லாமல் நம் நாட்டின் உதவியைக் கோர அந்நாடு முடிவு செய்துள்ளது. இதற்காகவே, ‘இந்தியாவுடன் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த வேண்டும்’ என, அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாகிஸ்தான் முன்னாள் … Read more

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா உள்ளிட்டசில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிவா – விஷ்ணு கோயில் இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள  சிவா- விஷ்ணு கோயிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். … Read more

நியூசி., பிரதமர் ராஜினாமா அறிவிப்பு: தேர்தலில் போட்டியிடமாட்டேன் என திட்டவட்டம்| New. Prime Ministers Resignation Announcement: Planned That He Will Not Contest Elections

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெல்லிங்டன்: நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 7ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் கூறியுள்ளார். நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜசிந்தா ஆர்டர்ன். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். நியூசிலாந்தின் பொதுத்தேர்தல் வரும் அக்.,14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜசிந்தா … Read more

ராஜினாமாவை அறிவித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். 42 வயதான ஜெசிந்தா … Read more

நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் பதவியில் தனது இறுதி நாளாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017-ம் ஆண்டு தனது 37 வயதில் உலகின் இளம் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  Source link

ராஜினாமாவை அறிவித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். 42 வயதான ஜெசிந்தா … Read more