போலந்து ஏவுகணை தாக்குதல்: ரஷ்யாவை சாடிய ஜெலன்ஸ்கியின் வாயை அடைத்த அமெரிக்கா
போலந்து மீதான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக, தற்போது உக்ரைன் சிக்கலில் சிக்கும் என்று தெரிகிறது. நேற்று, போலந்து நாட்டில் விழுந்த ஏவுகணையை ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது என்று முதலில் அனைவரும் கருதிய நிலையில், ரஷ்ய ஏவுகணைக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என்று அமெரிக்காவின் ஆரம்பக்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்கா: ரஷ்யா – உக்ரைன் போருக்கு இடையே, போலந்தில் ஏவுகணை வீழ்ந்ததை அடுத்து, உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது. நேட்டோ … Read more