முக்கிய பதவிகளில் இந்தியர்கள்அமெரிக்காவில் புதிய சாதனை| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்காவில், துணை அதிபர் முதல் மிக முக்கிய பதவிகளை, 130க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, அரசில் முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன. ரொனால்டு ரீகன், 1981 – 1989ல் அதிபராக இருந்தபோது, முதல் முறையாக, இந்தியர் ஒருவர் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டார்.பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, 60 இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. அவரைத் தொடர்ந்து, டொனால்டு டிரம்ப் பதவியேற்றபோது, 80க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்தியர்கள் … Read more

மாலத்தீவில் அமைச்சருக்கு கத்திக்குத்து…! – பிடிபட்ட மர்ம நபரிடம் விசாரணை..!!

மாலத்தீவு அனைவராலும் பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு தீவாகும்.மாலத்தீவு தலைநகர் மாலேவில் அந்நாட்டு அமைச்சரை ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலைஅந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், திடீரென்றுஎதிர்பாராத நேரத்தில் அமைச்சரைகத்தியால் தாக்க முற்பட்டார்.உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் அலி சோலே, தாக்குதலை … Read more

எச்1பி விசாவுக்காக 65 ஆயிரம் விண்ணப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்காவில் பணிபுரிவதற்கான ‘எச்1பி விசா’வுக்கு நிர்ணயிக்கப்பட்ட, 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக, அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது. பொதுவாக, தொழில்நுட்பத் துறை உயர் பதவிகளுக்கு, இந்த விசா வழங்கப்படும். இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா, சீனா முன்னிலையில் உள்ளன. குறிப்பாக, மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன.வரும் 2023ம் ஆண்டில், 65 ஆயிரம் எச்1பி விசா மற்றும் அமெரிக்காவில் … Read more

பிரேசிலின் 200-வது சுதந்திர தினம்: போர்ச்சுக்கல்லில் இருந்து வந்த முதல் மன்னரின் இதயம்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் 200-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் முதல் மன்னரான பெட்ரோவின் இதயம் அந்நாட்டுக்கு போர்ச்சுக்கலில் இருந்து வந்தடைந்தது. போர்ச்சுக்கீசிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டு இருந்த பிரேசிலுக்கு போர்ச்சுக்கீசிய மன்னர் டாம் பெட்ரோ 1822-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி சுதந்திரம் வழங்கினார். அன்றிலிருந்து ‘பிரேசில் – போர்ச்சுக்கீஸ்’ என இரு நாடுகளிலும் போற்றப்படக் கூடிய மன்னராக பெட்ரோ கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில், 1834-ஆம் ஆண்டு இறந்த பெட்ரோவின் இதயம் கிட்டதட்ட போர்ச்சுக்கீசிய … Read more

டெக்சாஸ் மாகாணத்தில் டைனோசரின் காலடித்தடங்கள் கண்டுபிடிப்பு..!

113 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடங்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சி காரணமாக பலக்ஸி நதியில் நீர்மட்டம் குறைந்ததால், 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலடித்தடங்கள் மூழ்கி இருந்தது வெளியே தெரிந்தது. Source link

“ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” – ஜெலன்ஸ்கி

கீவ்: “ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” என்று உக்ரைன் சுதந்திர தின உரையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் சுதந்திரம் அடைந்து 31 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்று (புதன்கிழமை) அந்நாட்டு மக்களிடையே அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியது: “ரஷ்யா படையெடுத்தபோது உக்ரைன் அழவோ, அலறவோ, பயப்படவோ இல்லை. பயந்து ஓடவில்லை. விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக மறுபிறவி எடுத்தது. உக்ரைன் மாஸ்கோவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்கான தனது போராட்டத்தை அது … Read more

அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்… முன்எப்போதையும்விட அதிகமாம்!

வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் முதல் சாய்ஸ் இன்றும் அமெரிக்காவாக தான் உள்ளது. சாப்ட்ஃவேர், வங்கிகள், ஹோட்டல் நிர்வாகம், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அங்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழர்கள் பலர் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகி்த்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தற்போது அரச உயர் பதவிகளும் தேடி வர ஆரம்பித்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக … Read more

ஸ்பெயினின் மாட்ரிட் பேருந்து நிலையத்தில் படிக்கெட்டில் சிக்கிய திருடப்பட்ட கார்..!

ஸ்பெயினின் மாட்ரிட் பேருந்து நிலையத்தில், திருடப்பட்ட கார் ஒன்று படிக்கெட்டில் சிக்கியதைக் கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். அப்பகுதியில் உள்ள பார்க்கிங்கில் சாவியுடன் இருந்த காரை திருடிய 36 வயதான நபர், தாறுமாறாக காரை ஓட்டி வந்து பேருந்து நிலையத்தினுள் நுழைந்துள்ளார். பின்னர் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிய படி காரை ஓட்டி வந்த நபர், படிக்கெட்டில் காரை ஏற்ற முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பின்னர் அந்த காரை தீயணைப்புத்துறையினர் கீழ் தளத்தில் … Read more

ஐரோப்பா கண்டத்தில் 500 ஆண்டுகளில் இல்லாத வறட்சி : ஆய்வில் தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: 500 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியை சந்தித்து வருகிறது ஐரோப்பா கண்டம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவிய கோவிட் , மக்களின் இயல்பு வாழக்ககை பாதித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக பொருளாதார தேக்கம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, ஆகிய பின்விளைவுகளையும் சில நாடுகள் சந்தித்து உள்ளன. பருவகால நிலை மாற்றம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர் ஆகியவற்றாலும் உலகில் பல்வேறு … Read more

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் புதிதாகப் பிறந்துள்ளது – சுதந்திர தினத்தன்று அதிபர் செலன்ஸ்கி உரை!

உக்ரைன் நாட்டின் 31-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகள் மட்டுமின்றி, 8 ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா பகுதியும் மீண்டும் கைப்பற்றப்படும் என கூறியுள்ளார். சுதந்திர தினத்தன்று ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கீவ் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. Source link