உலக பத்திரிகை அட்டை படங்களில் அஞ்சலி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: உலகம் முழுவதும் ஆங்கில பத்திரிகைகளில் எலிசபெத் ராணியின் பல்வேறு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்(96), வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. … Read more