விமானங்கள் மோதல்: 3 பேர் பலி| Dinamalar

கலிபோர்னியா : அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் தரையிறங்க முயன்றபோது நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாட்சான்வில்லே என்ற நகரில் சிறிய விமான நிலையம் உள்ளது. இந்த நகரம், சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து, 160 கி.மீ., தொலைவில் உள்ளது. நேற்று இங்கு இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசையிலிருந்து வந்து தரையிறங்க முயன்றன.தரையிறங்குவதற்கு முன்பே எதிர்பாராத விதமாக நடுவானில் இரண்டு விமானங்களும் நேருக்கு … Read more

அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி

நியூயார்க், இந்தியாவின் மும்பையில் பிறந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 12-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்த இளைஞர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, கண், நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சல்மான் ருஷ்டிக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். பின்னர் … Read more

உலகம் முழுதும் கொரோனா தொற்று அதிகரிப்பு..!- ஷாக்கிங் ரிப்போர்ட்..!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு 60 கோடியை நெருங்கி வரும் நிலையில், மொத்த உயிரிழப்பு 64.68 கோடியை தாண்டியுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா … Read more

கோப்பை வென்றது இந்தியா: ஜிம்பாப்வே மீண்டும் தோல்வி| Dinamalar

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்திய அணி ஆறு ஆண்டுக்குப் பின் ஜிம்பாப்வே சென்றது. ஹராரேயில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இன்று இரண்டாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல், பவுலிங் தேர்வு செய்தார். … Read more

இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு: பின்னணி என்ன?

ஜப்பான் நாட்டு அரசு தங்கள் நாட்டு இளைஞர்கள் அதிகம் மது அருந்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், மது நுகர்வை அதிகரிக்க தேசிய அளவிலான போட்டிகளையும் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் கொரோனா தொற்றுக்கு பின்னர் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மதுபானம் அருந்துவதை குறைத்துக் கொண்டதுதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் Sake Viva எனும் பிரசாரத்திட்டத்தை அந்நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு … Read more

எழுத்தாளார் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக நியூயார்க்கில் பிரம்மாண்ட பேரணி

வாஷிங்டன்: சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக, நியூயார்க்கில் பிர்ம்மாண்ட பேரணி நடைபெற்றது. எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி, நியூயார்க் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்த இளைஞர் ஒருவர் சல்மான் ருஷ்டி மீது கத்தியால் குத்தினார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சல்மான் ருஷ்டி தீவிர … Read more

இந்தியாவுக்கு இலக்கு 162 ரன்கள்| Dinamalar

ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. … Read more

வடக்கு சிரியா சந்தையில் ராக்கெட் தாக்குதல்: 15 பேர் பலி

வடக்கு சிரியாவில் ராக்கெட் தாக்குதல்: சிரியாவில் போர் தொடர்கிறது. வடக்கு சிரியாவில் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் வெள்ளிக்கிழமை ஒரு பெரிய சம்பவம் நடந்தது. இங்கு நெரிசல் மிகுந்த சந்தையில் ராக்கெட் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். சிரியா மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு குழு மற்றும் துணை மருத்துவ குழு இந்த தாக்குதல் குறித்து தகவல் அளித்துள்ளது. துருக்கிய போராளிகளின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 11 சிரிய வீரர்கள் … Read more

37,000 அடி உயரத்தில் பயணம்.. திடீரென தூங்கிய விமானிகள்.. எத்தியோப்பியாவில் நடந்தது என்ன?

சூடானில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்(ethiopian airlines) ET343 என்ற விமானம் கடந்த திங்கட்கிழமை சென்றது. இதில் விமான பணியாளர்கள் உட்பட 157 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்திற்கு அருகே வந்தும் தரையிறங்காமல் பறந்தது. இதனால், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம் என்று அழைக்கப்படும் ஏடிசி(ATC) அலுவலகத்தில் இருந்து விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்து விமானிகளிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த … Read more

ஹயாத் ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய அல் ஷபாப் இயக்க பயங்கரவாதிகள் – 8 பேர் பலி..!

சோமாலியா தலைநகரான மோகதிஷூவில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் புகுந்து அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு கார்களில் குண்டுகள் வெடித்த நிலையில், காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டல் அறை ஒன்றில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. Source link