வீடு, கார்களுடன் சீன கிராமங்கள்: டோக்லாம் பகுதியை கண்காணிக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த 2017-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பினர் இடையே சமரசம்ஏற்பட்டு பின்வாங்கினர். இந்நிலையில் இந்த இடத்தில் இருந்து 9 கி.மீ தூரம் கிழக்கே ஒரு கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. இது பூட்டான் எல்லைக்குள், அமோ சூ ஆற்றங்கரையையொட்டி உள்ளது. இதற்கு பாங்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு, ஒவ்வொரு … Read more

"எனக்கு கேன்சர் உள்ளது" – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடுக்கிடும் தகவல் !

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், செய்தியாளர் சந்திப்பில் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறினார். வெள்ளை மாளிகை இதுகுறித்து விளக்கம் அளித்தது. கடந்த ஆண்டு பதவியேற்பதற்கு முன்பு தனக்கு இருந்த தோல் புற்றுநோய் சிகிச்சையை அவர் குறிப்பிடுகிறார். புவி வெப்பமடைதல் பற்றிய உரையின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில் பிடென் டெலாவேரில் உள்ள கிளேமாண்டில் உள்ள தனது குழந்தைப் பருவ வீட்டிற்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உமிழ்வுகளை விவரித்தார்.”அதனால்தான் நான் உட்பட என்னுடன் வளர்ந்த … Read more

உணவு நெருக்கடி முடிவுக்கு வருமா?- கருங்கடலை திறந்துவிட ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று ஒப்பந்தம் 

உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் துறைமுகங்களை தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது. … Read more

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சென்று, பின்பு சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் … Read more

உலகின் வயதான ஆண் பாண்டா உயிரிழப்பு: சோகத்தில் ஆழ்ந்த ஹாங்காங் பூங்கா

உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உடல் நலக்குறைவுக் காரணமாக உயிரிழந்தது. ஆன்-ஆன் (An-An) என்ற பெயரைக் கொண்ட அந்த ஆண் பாண்டா கரடி,ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க்கில் வளர்ந்தது. 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆன்-ஆன் பாண்டா 1999 ஆம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் வளர்ந்து வருகிறது. மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஆண் பாண்டா என்ற பெருமையை பெற்ற ஆன்-ஆன் பாண்டா கரடி வயது முதிர்வு … Read more

உக்ரைன் ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் இன்று கையெழுத்து

அங்காரா(துருக்கி): உக்ரைனில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷியாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷியா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் … Read more

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பத்தால் உருகிய ரெயில்வே சிக்னல்! ரெயில் போக்குவரத்து பாதிப்பு

லண்டன், ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தருகிறது. 2019ம் ஆண்டு லண்டன் மாநகரம் அதன் உட்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்சியஸை எட்டியது. தற்போது வீசிவரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 … Read more

9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்

வாஷிங்டன், 1948 முதல் 1955 ஆண்டு வரை உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் நோய் போலியோ. இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்பட்ட போலியோ உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் பின் போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதற்கிடையில், நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக 1979 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. … Read more

Sri Lanka New PM: இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!

இலங்கை நாட்டின் புதிய பிரதமராக, தினேஷ் குணவர்தன பதவி ஏற்றுக் கொண்டார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், அதை … Read more

இலங்கை அதிபர் மாளிகை முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு

கொழும்பு, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. உடனடியாக … Read more