வீடு, கார்களுடன் சீன கிராமங்கள்: டோக்லாம் பகுதியை கண்காணிக்கும் மத்திய அரசு
புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த 2017-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பினர் இடையே சமரசம்ஏற்பட்டு பின்வாங்கினர். இந்நிலையில் இந்த இடத்தில் இருந்து 9 கி.மீ தூரம் கிழக்கே ஒரு கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. இது பூட்டான் எல்லைக்குள், அமோ சூ ஆற்றங்கரையையொட்டி உள்ளது. இதற்கு பாங்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு, ஒவ்வொரு … Read more