nobel peace prize 2022: இந்தியாவுக்கு ஏமாற்றம்!
உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் முறையே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று (அக்டோபர் 6) இலக்கியத்துக்கான நோபல் … Read more