இந்திய வரலாற்றில் இருண்ட ஆண்டு 1984: அமெரிக்க செனட்டர்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சீக்கிய கலவரம் நடந்த 1984ம் ஆண்டு, இந்தியாவின் நவீன வரலாற்றில், இருண்ட ஆண்டாக அமைந்து விட்டதாக அமெரிக்க செனட்டர் பாட் டூமே கூறியுள்ளார். கடந்த 1984ம் ஆண்டு, அக்.,31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா, சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் சீக்கியர்களை குறி வைத்து கலவரம் வெடித்தது. அதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா … Read more