ஈரானில் பதிவான முதல் குரங்கம்மை தொற்று..! – மக்கள் பீதி..!
குரங்கு அம்மை நோய் சமீப காலமாக உலகம் முழுவதும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பொது மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்ப்படுத்தி வருகிறது. குரங்கு அம்மை நோய் என்பது வைரஸ் ஜூனோசிஸ் தொற்றாகும். அதாவது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தொற்றாகும். இந்த அம்மை தொற்று பெரியம்மை நோயைப் போல அறிகுறிகளை காட்டக் கூடியது. இந்த குரங்கு அம்மை நோய் முக்கியமாக மத்திய மற்றும் … Read more