அமெரிக்கா | துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக மக்கள் பேரணி
வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிள் மக்கள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று திரளாக பேரணி சென்றனர். அமெரிக்காவின் உவேல்டா, டெக்சாஸ், நியூயார்க், பப்ஃபலோ ஆகிய பகுதிகளில் ஏற்படும் தொடர் வன்முறைகளை தடுக்க கடுமையான துப்பாக்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்ற கொலம்பியா மேயர் முரியல் பவுசர் பேசும்போது, “ பொறுத்தது போதும். நான் இன்று ஒரு மேயராகவும், தாயாகவும், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் சார்பாகவும் … Read more