இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை| Dinamalar
நியூயார்க்,-அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்னம் சிங் என்பவர், நண்பர் ஒருவரிடம் கார் இரவல் கேட்டு வாங்கியுள்ளார். அந்த காரை, ஒரு பூங்கா அருகில் நிறுத்தி விட்டு, சத்னம் சிங் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது, வேறொரு காரில் வந்த மர்ம நபர்கள், சத்னம் சிங்கை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர். … Read more