இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை| Dinamalar

நியூயார்க்,-அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்னம் சிங் என்பவர், நண்பர் ஒருவரிடம் கார் இரவல் கேட்டு வாங்கியுள்ளார். அந்த காரை, ஒரு பூங்கா அருகில் நிறுத்தி விட்டு, சத்னம் சிங் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது, வேறொரு காரில் வந்த மர்ம நபர்கள், சத்னம் சிங்கை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர். … Read more

இலங்கையில் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்..!!

கொழும்பு, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பான வன்முறைகளில் ஒரு எம்.பி. உள்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த சூழலில் இலங்கையில் 2 மாதங்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை … Read more

மெக்சிகோவில் நடைபெற்ற Volkswagen Beetles மாடல் கார்களின் அணிவகுப்பு.. கண்டுகளித்த பொதுமக்கள்..!

மெக்சிகோ நகரின் முக்கிய சாலைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட Volkswagen Beetles மாடல் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதிகளவில் விற்பனையான Beetle மாடல் கார்களின் மீதான பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த கார்களின் அணிவகுப்பு நடைபெற்றதாக விழா ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். Source link

ஆப்கன் நிலநடுக்கத்தில் சிறார் பலி 155 ஆக உயர்வு| Dinamalar

கயன்,-கடந்த வாரம் ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த சிறார்களின் எண்ணிக்கை, 155 ஆக உயர்ந்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனின் பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில், கடந்த வாரம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மலை சூழ்ந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றில், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி, 1,150 பேர் இறந்ததாக, ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. எனினும், ஐ.நா.,வின் மனிதநேய ஒருங்கிணைப்பு நிறுவனம், 770 பேர் இறந்ததாக கூறியுள்ளது. இந்த கோர நிகழ்வில் உயிரிழந்த சிறார்கள் … Read more

ஜி-7 மாநாடு நடைபெறும் ஸ்க்லோஸ் எல்மாவ் பகுதிக்கும் இந்தியாவுக்கும் உள்ள இணைப்பு – சுவாரசியமான வரலாறு!

பெர்லின், ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த … Read more

ஜோர்டான் துறைமுகத்தில் விஷ வாயு கசிவு – 10 பேர் உயிரிழப்பு; 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

அகாபா: ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்தது 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பைசல் அல்-ஷாபூல் உறுதிப்படுத்தியுள்ளார். விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டி கொண்டுசெல்லும் போது விழுந்ததில் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானது. விஷ வாயு கசிந்ததால் உடல்நலக் … Read more

அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்தது வங்கதேசம் அரசு… இந்தியாவில் அரிசி விலை 10 சதவீதம் அதிகரிப்பு

வங்கதேச அரசு அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் அரிசி விலை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. பாசுமதி ரகம் அல்லாத அரிசியை ஜூன் 22 ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம் அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம், மழை வெள்ளத்தால் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால், முன்கூட்டியே அரிசி இறக்குமதி செய்கிறது. இதனால், வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்குவங்கத்தில் அரிசியின் விலை 20 விழுக்காடும், பிற இடங்களில் 10 விழுக்காடும் … Read more

பெற்ற குழந்தையை கொலை செய்துஐஸ் பெட்டியில் வைத்த தாய் கைது| Dinamalar

டெட்ராய்ட்-அமெரிக்காவில், பெற்ற குழந்தையை கொலை செய்து, ‘ஐஸ்’ பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். திடீர் சோதனை அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் அசுராதி பிரான்ஸ். இவரது வீட்டில், குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாதாள அறையில் இருந்த ஐஸ் பெட்டியில், அசுராதி பிரான்சின் 3 வயது குழந்தை சேஸ் ஆலன், உறைந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அசுராதி பிரான்சை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, … Read more

ஜி-7 மாநாடு – ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களை கைகுலுக்கி சந்தித்த பிரதமர் மோடி…!

பெர்லின், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடியை ஜெர்மனி … Read more

கிரெம்ளின் மாளிகைக்கு விரைந்தஅதிபரின் பாதுகாப்பு வாகனங்கள்| Dinamalar

மாஸ்கோ,-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிக்கும் ‘கிரெம்ளின்’ மாளிகைக்கு, அவரது பாதுகாப்பு வாகனங்கள் வேகமாக வந்த காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, பல ஊகங்களை கிளப்பி விட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் உள்ளதாக, சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதையடுத்து, ஒரு நிகழ்ச்சியில் அவர் கைகுலுக்கும் போது கைகள் நடுங்கியதும், கால்கள் தள்ளாடியதும், அவர் உடல்நிலை குறித்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தன. இந்நிலையில், மாஸ்கோவில் புடின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகைக்கு, நேற்று இரவு 11:00 … Read more