"அவர்கள் முதலில் தமிழர்களிடம் வந்தார்கள்".. சிங்களர்கள் குமுறல்!
சிங்களர்கள் மிகப் பெரும் குமுறலிலும், வேதனையிலும், விரக்தியிலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். ராஜபக்சே சகோதரர்களை நம்பி இப்படி மோசம் போய் விட்டோமே என்ற வெறுப்பின் உச்சத்தில் சிங்களர்கள் உள்ளனர். ஈழத்தில் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்தபோது, பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் வசம் ஈழம் இருந்தபோது அங்கு எந்த அடிப்படைப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஒரு அரசாங்கத்தையே நடத்தி வந்தனர் புலிகள். கோர்ட் வைத்திருந்தனர், சிறைச்சாலை வைத்திருந்தனர். நிர்வாகம் சிறப்பாக இருந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடனும், உள்ளூர் தமிழர்களின் … Read more