கமலின் 'விக்ரம்' பட கேரள தியேட்டர் உரிமை விற்பனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார் . வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரம் படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டு உரிமையை … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

SCSS: 7.4% வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டம்… மூத்த குடிமக்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்

Senior Citizen Savings Scheme Interest: சீனியர் சிட்டிசன்கள், தங்கள் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை, ஃபிக்சட் டெப்பாசிட் அல்லது ரெக்கரிங் டெப்பாசிட்டில் முதலீடு செய்து, நிலையான வருமானத்தை மாதந்தோறும் பெறுவார்கள். குறிப்பாக, 60 வயதை எட்டிய நபர்கள், பங்குசந்தையில் ஆபத்து இருப்பதால், அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களை தேடுவார்கள். அந்த வகையில், முதியோர்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளது. 60 வயதை எட்டிய இந்தியர்கள், இந்த திட்டத்தில் கணக்கை … Read more

சென்னையில் மிக மோசமான, ஆபத்தான முயற்சி., எச்சரிக்கும் டாக்டர் அன்புமணி இராமதாஸ்.! 

சென்னை மாநகரில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை (Mobile Incinerator Plant) சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சில பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புடைமை  நிதியின் கீழ் வழங்கிய ரூ.2.10 கோடியில் வாங்கப்பட்ட குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னையில் திடக்கழிவுகள் உருவாகும் இடங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அழிப்பது தான் மாநகராட்சியின் திட்டம். ஆனால், இது மிக மோசமான, ஆபத்தான முயற்சி என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார். … Read more

`அடுத்தடுத்த விபத்துகள்; அபசகுண அச்சத்தில் அறநிலையத்துறை' – ஜோதிடர்களைத் தேடும் அமைச்சர்!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் தேர்தல்களால் ஏற்படும் விபத்துகளும். திருவிழாக்களில் நிகழந்த விபத்துகளாலும் அதிர்ச்சியில் உள்ளது அறநிலையத்துறை. குறுகிய காலத்திற்குள் நிகழ்ந்த இந்த விபத்துக்களை அபகுசணமாக ஆன்மிக அறிஞர்கள் பார்க்க ஆரம்பித்திருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவில் நடந்த தேர் பவனியில் மின்சார வயரில் தேரின் அலங்கார விளக்கு உரசித் தீ … Read more

ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து.!

புதுச்சேரியில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது, டிப்பர் லாரி பின்பக்கமாக அதிவேகமாக மோதியதில், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் அந்த லாரி சென்றுக் கொண்டிருந்த போது, அபிஷேகபாக்கத்தில் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஜல்லி லோடு லாரியின் மீது பின்பக்கமாக மோதியுள்ளது. ஏற்கனவே அதிக பாரத்துடன் சென்றுக் … Read more

மின் தடை | சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்: சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உண்மைக்கு மாறான, பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கரூர் அரசு மாவட்ட பழைய தலைமை மருத்துமவனையில் இன்று (ஏப். 30ம் தேதி) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: “நிலக்கரி தட்டுப்பாடு தீரவில்லை. தேவை இருந்து கொண்டு உள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு … Read more

'60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்' – மின் தட்டுப்பாடு; ப.சிதம்பரம் சூசக ட்வீட்

சென்னை: நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைச் சரி செய்ய ரயில்கள் மூலம் நிலக்கரியை வேகமாகக் கொண்டுவர இந்திய ரயில்வே முடிவு செய்தது. இதன்படி நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்குவதற்கான, நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும், … Read more

கடன் வழங்கும் செயலிகளிடம் உஷார்: இந்தியாவில் பரவும் டிஜிட்டல் மோசடி!

உங்களுக்கு அவசரமாக கடன் தேவைப்படுகிறது. வங்கிகள், கந்து வட்டிக்காரர்கள் மூலம் வாங்குவதற்கு பதில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனிலேயே அந்த வசதி இருக்கிறது. கூகிள் பிளே ஸ்டோரில் போனால் நூற்றுக்கணக்கான கடன் வழங்கும் செயலிகள் காத்திருக்கிறது. ஒரிரு நிமிட செயல்முறையில் உங்களுக்கு கடன் கிடைத்து விடுகிறது. எங்கேயும் அலையாமல் உங்கள் கைகளுக்கு பணம் அதாவது கடன் வந்து சேர்கிறது. நல்லது. விசயம் அத்தோடு முடியவில்லை. இந்த கடன் வழங்கும் செயலிகள் மூலம் இந்தியாவில் பெரும் மோசடியே நடந்து வருகிறது. … Read more

Whatsapp Update: இன்ஸ்டாகிராம் பாணியில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் பகிரும் வசதியை அளித்து வருகிறது. உலகளவில் பெரும்பாலான மக்கள் இதன் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நிறுவனங்களும் தளத்தை மேம்படுத்த பல வசதிகளை நிறுவி வருகிறது. சமீப காலமாக, வாட்ஸ்அப் அதன் வெப் பதிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட்டை நிறுவனம் சோதனை செய்து வருவதாக WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் … Read more