2 மாத பச்சிளம் குழந்தையுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்! கலங்கியபடி பேசிய வார்த்தைகள்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் … Read more

மருத்துவக்கல்லூரி விவகாரம் – சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என மாணவர்கள் மறுப்பு ! வலுக்கும் சர்ச்சை

மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம்; சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை  மாணவர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். இந்த விஷயத்தில் ‘டீன்’ ரெத்தினவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டிக்கிறார். இதற்கு ப.சிதம்பரம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது,  இந்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ககரிஷி சரக் … Read more

கோடை வெயிலை சமாளிக்க கவர்னர் தமிழிசை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. நாளை மறுநாள் (4ந்தேதி) கத்திரி வெயில் தொடங்க உள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த கோடை வெயிலினால் உடலில் என்னென்ன அறிகுறி ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆலோசனைகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உடல் உஷ்ணத்திற்கான அறிகுறிகளாக அளவுக்கு அதிகமான … Read more

அமெரிக்க அதிபரை மேடையில் வைத்து கலாய்த்த காமெடி நடிகர்- ஜோ பைடன் என்ன கூறினார் தெரியுமா?

வாஷிங்டன்: ரஷியா – உக்ரைன் போர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடியன் டிரிவோர் நோவா வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  ரஷியா போன்று ஒரு மோசமான நாடு இருக்க முடியாது. அங்கே சுதந்திரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி ரஷிய அதிபரை விமர்சித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு அவருக்கு … Read more

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படக்காரணம் எனவும் அமைச்சர் பேட்டி அளித்தார்.   

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். நிலக்கரி உற்பத்தி, விநியோகம், இருப்பு குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.    

ஊழலில் திளைத்த திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது: பென்னையன் பேச்சு

ஊழலில் சாதனை படைத்த கட்சி திமுக.  இனி அந்தக் கட்சியால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் செண்ணீர்குப்பம் ஊராட்சியில் மாவட்ட அண்ணா தொழிற் பேரவை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேசும்போது. “ஆட்சிக்கு வந்த ஒருவருட காலத்திலேயே மக்கள் மத்தியில் அவப்பெயரை சம்பாதித்துள்ள அரசு திமுக … Read more

ரோபோ சங்கர் மீது மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்

பார்த்திபன் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழா மேடையே ஒரு பூங்கா போல செட் செய்து அற்புதமான லைட்டிங், மேடை அலங்காரங்களுடன் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன். ஆனால், நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களையும், விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் அதிர்ச்சியடைய வைத்தது. நிகழ்ச்சிக்குத் தாமதமாகத்தான் வந்தார் ரஹ்மான். … Read more

அட்சய திருதியன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன தெரியுமா?

அட்சய திருதியை இந்துக்கள் வழிப்படும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என அழைக்கிறோம். அட்சய என்றால் வளர்க என்று பொருள். அந்த நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்று நம்புகின்றனர். எனவே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செழிப்பும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியன்று வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையாது என்றும், தொடர்ந்து மதிப்பு … Read more