2 மாத பச்சிளம் குழந்தையுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்! கலங்கியபடி பேசிய வார்த்தைகள்
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் … Read more