குழந்தைளுக்கு அடிப்படை கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது: சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பல்கலைக்கழகங்கள் புதுமையான யோசனைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும். ஆராய்ச்சி படிப்பின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். மனித மேம்பாடு, வளமான, நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதால், கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை சமமான அளவில் … Read more