உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதுக்குழு அனுஷ்டிப்பு

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசியப் பிரிவுகளின் முதல் உதவிச் செயலாளர் கேரி கோவன் ஆகியோர் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் 2022 ஏப்ரல் 29ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பில், கொழும்புக்கும் கன்பராவுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாடுகளின் முழுமையான வரம்பு மற்றும் … Read more

நடிகர் விவேக் மனைவி வைத்த கோரிக்கை… ஒப்புதல் அளித்த முதல்வர் ஸ்டாலின்… திரையுலகினர் நன்றி!

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவியும் அவருடைய மகளும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விவேக் வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். இதற்கு, திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். (கடந்த ஆண்டு மறைந்த) நகைச்சுவை நடிகர் விவேக் மனைவி திருமதி அருட்செல்வி, தமிழக முதல்வர் @mkstalin அவர்களை இன்று சந்தித்தார். சென்னையில் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் … Read more

குமரி டூ கோவை || காதலிக்கு நிச்சயதார்த்தம்., உயிரை மாய்த்துக்கொண்ட அனீஸ்.! 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், காதல் விவகாரத்தில் கோவையின் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அடுத்த மஞ்சாலுமூட்டையை சேர்ந்தவர் அனீஸ் (வயது 23). இவர் கடந்த ஒரு வருடமாக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 6 மாதமாக இவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் … Read more

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை… ராகிங்தான் காரணமா? – தீவிரமடையும் விசாரணை!

மாணவி தற்கொலை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் அந்தக் கல்லூரி விடுதியில்தான் தங்கிப் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் அந்த மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், அந்த மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் … Read more

வேலூரிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்.. இறந்தும் மற்றொருவர் மூலம் வாழும் இதயம்..!

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், வேலூரில் இருந்து சென்னைக்கு 94 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், அவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். அவரது சிறுநீரகம், நுரையீரல் அதே மருத்துவமனைக்கு … Read more

நிலக்கரி தட்டுப்பாடு: தமிழக அரசு முன்னரே கணித்து செயல்பட தவறி விட்டது: அன்புமணி

விழுப்புரம்: அடுத்த தலைமுறையை காப்பாற்ற பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று விழுப்புரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியது, ”நாம் அனைவரும் ஒற்றுமையுடன் … Read more

ஏப்ரலில் மாருதி சுசுகி வாகன விற்பனை 6 சதவீதம் வீழ்ச்சி

மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் 6 விழுக்காடு குறைந்துள்ளது. 2021 ஏப்ரலில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 691 வாகனங்கள் விற்றுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரலில் அதைவிட 6 விழுக்காடு குறைவாக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 661 வாகனங்கள் விற்றுள்ளன. அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கு வாகன ஏற்றுமதி 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரலில் 17 ஆயிரத்து 237 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் 7 விழுக்காடு அதிகமாக 18,413 … Read more

வேலைக்கு சேர்ந்த மறுநாள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட செவிலியர்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வேலைக்கு சேர்ந்த மறுநாளே செவிலியர் ஒருவர் மருத்துவமனை சுவற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் நகரத்தில் உள்ள நியூ ஜீவன் எனும் தனியார் மருத்துவமனையின் சுவரில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவமனையின் … Read more

சிறார் எதிர்ப்பாலின மோகத்தாலான குற்றம் தவறில்லை… சென்னை உயர்நீதிமன்றம்…

15 வயது சிறுவனுக்கு 17 வயசு சிறுமியுடன் நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. அது மேலும் வலுத்து ஒரு நாள் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பையன் பாலியல் ரீதியாக உறவுவைத்துக்கொள்கிறான். இது பையன் தரப்பு வாதம். ஆனால் பெண் வீட்டார் தரப்பில் பாலியல் பலாத்காரம் என்று புகாராக சிறுவனுக்கு எதிராக போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சிறார்களுக்கான நீதி வாரியம் வழக்கை விசாரித்து, சிறுவனுக்கு மூன்றாண்டு காவல் விதிக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி- டெல்லி அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

மும்பை: ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் விளாசினார். தீபக் ஹூடா 52 ரன்கள் குவித்தார். இதையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 5 ரன்களிலும், டேவிட் … Read more