கல்லா கட்டிய அரசு.. ஏப்ரலில் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!
இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் கடந்த் மார்ச் மாதத்தினை விட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1, 67, 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி (CGST) 33,159 கோடி ரூபாயாகும். இதே எஸ்.ஜி.எஸ்.டி (SGST) 41,793 கோடி ரூபாயாகும். 3 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல … Read more