ஐபிஎல்- டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.  லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும். … Read more

அமெரிக்காவில் உணவு திருவிழாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 5 பேர் காயம்

மிஸ்ஸிஸிப்பி, அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டும் இதேபோன்று திருவிழா களை கட்டியது.  இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில் விழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.  5 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி நகர ஷெரிப் டைரீ ஜோன்ஸ் கூறும்போது, படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு … Read more

3 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!

பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், எந்த பங்கினை வாங்குவது என்பதில் தான் பலருக்கும் சந்தேகமே. பங்கு சந்தையினை பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணிகளை வைத்து பங்குகளை வாங்கி வைப்பர். குறிப்பாக காலத்திற்கு ஏற்ப எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நிறுவனம் என்ன செய்கிறது? இதன் தேவை என்ன? இதன் எதிர்காலம் எப்பயிருக்கிறது? எந்த பங்கினில் பணம் போடலாம். வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன … Read more

ஷாலினி கையில் வெட்டு; பீறிட்ட ரத்தம்… அஜித் காதல் ஸ்டார்ட் ஆன தருணம் அதுதான்!

Ajith Kumar’s birthday: நடிகர் அஜித்குமார் தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளில் அஜித்தின் ஒரு பழைய நேர்காணலைப் பார்க்கலாம். அதில், அவர் தனது மனைவி ஷாலினியை தனது முக்கிய ஆதரவாளர் என்றும் மோசமான விமர்சகர் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுல்லாமல், ஒரு படப்படிப்பில் ஷாலினி கையில் வெட்டுபட்டு ரத்தம் பீறிட்டதையும் அஜித் – ஷாலினி காதல் ஸ்டார்ட் ஆன தருணத்தை விவரித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் … Read more

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக உழைப்பாளர் நாள் கொண்டாட்டம்.!

நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக உழைப்பாளர் நாள் கொண்டாட்டப்பட்டது. உழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற மே நாளையொட்டி இன்று 01-05-2022 காலை 10 மணியளவில், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில், தொழிற்சங்கப் பேரவை மாநிலத் தலைவர் இரா.அன்புத்தென்னரசன் மற்றும் மாநிலச் … Read more

நீட்: “அனிதாவின் அண்ணனாகப் பேசுகிறேன்.. அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்!" – உதயநிதி

தி.மு.க மாணவர் அணி சார்பில் சென்னையில் கல்வி சமூக நீதி கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. அதில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “அனிதாவின் அண்ணனாகவே நான் பேசுகிறேன். மற்ற மாநிலங்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராட வேண்டும். ஒன்றிய அரசு கல்வியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயல்கிறது. ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை, கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. உதயநிதி – … Read more

திமுக ஜனநாயகக்கட்சி; யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்: புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மக்கள் தப்பி ஓடும் நிலை மாற திமுக ஆட்சி அமைவது அவசியம். திமுக ஒரு மிகப்பெரிய ஜனநாயக கட்சி, யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்தார். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவரும் சிவாவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் ஒருவாரமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறன. லாஸ்பேட்டையில் இன்று நடந்த நிகழ்வில் மே தினத்தையொட்டி மருத்துவமுகாம், பிரியாணி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் தரப்பட்டன. இந்நிகழ்வில் … Read more

நிலக்கரி வாங்க பணமில்லை; 18 மணிநேரம் மின்வெட்டால் தவிக்கும் பாகிஸ்தான்: மக்கள் போராட்டம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் … Read more

அதுக்கு சான்சே இல்ல… அடித்துச் சொல்லும் ஐசிஎம்ஆர்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கொரோனா அலைகள் வந்து சென்றுள்ளதால் நாட்டில் பொருளாதார பாதிப்பு, வேலையிழப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு என பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திய பொதுமுடக்கம் , தீவிர தடுப்பூசி திட்டம் போன்றவற்றின் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை வைரசின் இந்த தாக்கம் நாளடைவில் … Read more

கேரளாவில் பேருந்து, ஆட்டோ, வாடகை கார்களின் கட்டண உயர்வு..!

கேரள மாநிலத்தில் பேருந்து, ஆட்டோ, வாடகை கார்களின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அதன் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இது பற்றி ஆலோசித்த கேரள அரசு கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து, அரசு பேருந்தின் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்துவதாகவும் அம்மாநில அரசு அறிவித்தது. மேலும், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 30 ரூபாயாகவும், … Read more