'பிரின்சிபால்-பியூன்' இடையே தகராறு: ஒருவரையொருவர் பிரம்பால் தாக்கிக் கொண்ட வைரல் வீடியோ
ஜார்க்கண்டில் பள்ளி முதல்வரும், பியூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் ஒருவரையொருவர் பிரம்பால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கருணா சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இப்பள்ளியில் பியூனாக வேலை செய்து வரும் ஹிமான்ஷு திவாரி நேற்று முன்தினம் தாமதமாக பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியர் கருணா சங்கர், ஹிமான்ஷுவிடம் … Read more