குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் திடீர் மறைவு; பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

லண்டன்: குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் தர்சம் சிங் சைனி, திடீரென இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் தர்சம் சிங் சைனி (54) கடந்த 2 ஆண்டுகளாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு ஹாலிவுட் மற்றும் இசை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி … Read more

சாதிக்கயிறு விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவர்: ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபாபாக்கியமேரி, தமிழ்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 48). இவரது மனைவி உச்சிமாகாளி (வயது 42). … Read more

தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்களில் நம்ம 'ஏ.கே' மட்டும்தான் இப்படி!

‘அமராவதி’ அர்ஜுன் தொடங்கி ‘வலிமை’ அர்ஜுன் என கதாப்பாத்திர பெயர்கள் அமைந்தாலும் தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளாக, ஒரு ‘ஏகலைவன்’ போல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டே இருக்கிறார் அஜித். படம் ரிலீஸ் ஆவதற்குமுன்பே ‘வருங்கால முதல்வரே…பிரதமரே… ஜனாதிபதியே…’ என்றெல்லாம் ரசிகர் மன்றங்களை உருவாக்கி கட்-அவுட், போஸ்டர்கள், பாலாபிஷேகம் என ஓவர் பில்ட் அப் கொடுத்து பொதுமக்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் காலமிது. ஆனால், ரசிகர்களையும் மன்றங்களையும் உருவாக்கவில்லை அஜித். அவரது நடிப்பால், உழைப்பால் எல்லாமே … Read more

நாட்டின் சவால்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்; ராணுவ தளபதி| Dinamalar

புதுடில்லி: நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார். இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று(ஏப்.,30) பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து இன்று, டில்லி, தெற்கு பிளாக் பகுதியில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டபின்னர் மனோஜ் பாண்டே கூறியதாவது: இந்திய ராணுவத்தை … Read more

ஆல்பம் நாயகன் முகேன்

இளம் புயலாக பாட்டு, இசை, நடிப்பு என தமிழ் திரையுலகை கலக்கினாலும் அடுத்தடுத்து ஆல்பம் பாடல்களில் நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பன்முக நாயகன் முகேன் மனம் திறக்கிறார்…புதிதாக ரிலீஸ் ஆகும் 'ஒத்த தாமரை' ஆல்பம்ஆல்பம் இயக்குனர் டி ஆர் பாலா 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள், 2 ஆல்பம் பண்ணியிருக்கிறார். 'ஒத்த தாமரை' பேரே கவிதையாய், பாடல் வரிகளில் நிறைய தமிழ் இருந்தது. நானும் இசைக்கலைஞராக இருப்பதால் அதை உணர்ந்தேன். புது டெக்னாலஜி … Read more

பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. எந்த வங்கியில் பெஸ்ட்.. எங்கு எவ்வளவு வட்டி

நாட்டில் வங்கி டெபாசிட் என்பது மிக பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது மூத்த குடி மக்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. தங்களது முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இது முதலீட்டாளர்கள் விரும்பும் காலத்திற்கு எற்ப 10 ஆண்டுகள் வரையில், டெபாசிட் செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகள் முதல் பொதுத் துறை வங்கிகள் வரையில் போட்டி போட்டிக் கொண்டு வங்கி வைப்பு நிதி திட்டங்களை வழங்கி வருகின்றன. விஸ்வரூபம் … Read more

டோனிக்கு மீண்டும் அணி தலைவர் பொறுப்பேற்பு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி…….?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரின் 9 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது. புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணியின் தலைவர் பதவியில் இருந்து ஜடேஜா விலகினார். அவர் தலைவர் பதவியை டோனியிடம் ஒப்படைத்துள்ளார். துடுப்பாட்த் திறன் பாதிக்கப்படுவதால் அதில் கவனம் செலுத்துவதற்காக ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளார். டோனி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த நிலையில் 2022 IPL போட்டித்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more

சந்திக்க விடாமல் தடுத்ததாக போலீஸ் மீது குற்றச்சாட்டு; பாலபாரதியிடம் போனில் விசாரித்த ஸ்டாலின்

Can’t met CM; Ex MLA BalaBharathi tweet goes controversy: திண்டுக்கல் வருகையின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது சர்ச்சையான நிலையில், பாலபாரதியைத் தொடர்பு கொண்டு ஸ்டாலின் போனில் பேசியதை அடுத்து, சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் … Read more

#தமிழகம் || தாயுடன் உறங்கிய சிறுமியை கத்தி முனையில் கடத்திய கும்பல்.!

நாமக்கல் அருகே வீட்டின் மாடியில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியை கத்தி முனையில் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை மீட்பதற்கு 6 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், காளிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் – கௌசல்யா தம்பதியின் 11 வயது மகள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கத்திமுனையில் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தாய் கௌசல்யா, சிறுமி இருவரும் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் … Read more

ம.பி: பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் – நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், மத்தியப் பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஷ்வர் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார். கோயில் வழிபாடு நிறைவடைந்த பிறகு அந்தப் பெண் புதன்கிழமை இரவு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டியின் இடையில் ஏறிய 30 வயது இளைஞர் ஒருவர், அந்த பொதுப் பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லாத … Read more