ஆயுள் காப்பீடு முதலீடல்ல.. இதை உணராவிட்டால் கஷ்டம் தான்..!

எத்தனை முறை, எத்தனை விதமாகச் சொன்னாலும் நம்மாட்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது முதலீடல்ல, அது ஓர் அத்தியாவசியச் செலவு என்பது புரியமாட்டேங்குது. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி! எப்படியாவது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று விடவேண்டுமென்ற நினைப்பே தேவையற்ற பாலிசிகளில் பணத்தை இழக்க வைக்கிறது. ஆயுள் காப்பீடு ஆயுள் காப்பீடுன்னா திரும்ப எவ்வளவு கிடைக்கும் என்று கேட்போர், அவங்களோட காருக்கு காப்பீடுன்னா எதுவும் கேக்காம முழு காப்பீடு … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் உத்தரவு.!

சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் திருமதி பிரியா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கராச் சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி நிதி உதவி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.4,070.10 கோடி மதிப்பில் சுமார் 1033 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் அமைக்க தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு பெரும்பாலான … Read more

15.05.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, 15,16ஆகிய தேதிகளிலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய … Read more

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தேர்தல் நடத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த கபடி வீரர் திருவேல் அழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கபடி விளையாட்டு குறித்து போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு … Read more

வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

வெலிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிகம கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   Source link

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான இளைஞன் தப்பியோட முயன்றதால் சுட்டுப்பிடித்த போலீசார்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான இளைஞன் தப்பியோட முயன்ற நிலையில், போலீசார் அவனை சுட்டுப்பிடித்தனர். நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 25 வயது இளம்பெண்ணை, நாகேஷ் என்பவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். நாகேஷின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நாகேஷ், தமிழகத்திற்கு தப்பி வந்து திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் தனியார் ஆஷிரமத்தில் பதுங்கியிருந்தான். அவனை கைது செய்த போலீசார், … Read more

பல மாநிலங்கள்.. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்.. வசமாக சிக்கிய மோசடி மன்னன்!

டெல்லியில் திருமண இணையதளம் மூலம் திருமண ஆசைகாட்டி, பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி, தெற்கு டெல்லி சைபர் பொலிஸிடம் பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஜீவன்ஸாதி திருமண இணையதளம் மூலம் அறிமுகமான ஃபர்ஹான் தசீர் கான் என்பவர், தொலைபேசியில் பேசி தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போலி வணிகத்திற்கு ஆதரவாக பல பரிவர்த்தனைகள் செய்து தன்னிடம் … Read more

மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால்,இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்- அண்ணாமலை பேச்சு

சென்னை: சென்னை தி.நகரில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூறியுள்ளதாவது: இலங்கை போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள். அந்த காலக் கட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது.  இலங்கை பிரச்னைக்கான தீர்வை கொடுக்கின்ற ஒரே ஒரு மனிதர் நரேந்திர மோடியைத் தவிர யாரும் கிடையாது.  ஈழ தமிழ் மக்கள் இந்தியாவின்மீது … Read more

மத்திய அரசின் முழு முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது- பாதுகாப்பு மந்திரி உறுதி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பட்டயக் கணக்காளர்கள் நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார தணிக்கையின் முதுகெலும்பு போன்றவர்கள். நாட்டின் வணிகச் சூழலை சரியான திசையில் வழிநடத்துவதில் அவர்களது சிறந்த பங்களிப்பை பாராட்டுகிறேன். நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது ஆயுதப் படை வீரர்களைப் போலவே, நமது நிதி … Read more