பேருந்து கட்டண உயர்வு; ஆப்ரேசன் பண்ணிக்கிட்டு பொண்ணா மாறப்போறேன்; ட்ரெண்டிங் அரசியல் மீம்ஸ்

Trending Political memes in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், விலைவாசி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையத்தை … Read more

மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்.. காவல்துறையினர் விசாரணை..!

மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியை சேர்ந்தவர் அமரேசன். இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என கூறப்படுகிறது.  வேலை முடித்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது மனதில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை கீழே இறக்கி உறவினர்கள் மற்றும் சரண்யாவின் … Read more

‘‘உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன்’’- லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி தற்கொலைக்கு முன் வீடியோ வெளியீடு

ஈரோடு: ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரியால், ரூ 62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி, தற்கொலைக்கு முன்பாக திமுக கவுன்சிலரின் கணவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). நூல் வியாபாரியான இவர், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்த ராதாகிருஷ்ணன், அதில் தனது தற்கொலைக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். … Read more

பிரித்தானிய மகாராணி ஓய்வுபெற வேண்டும்! மக்கள் கருத்து

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். பிரித்தானியாவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் ராணியாக இருப்பதை விட ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கருத்துக்கணிப்பு காட்டுகிறது. டைம்ஸ் வானொலிக்காக YouGov-ஆல் கருத்துக்கணிப்பு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்த மூன்றில் ஒருவர் ராணி ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பிரித்தானியாவில் மேலும் … Read more

ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், சேலம் ஏற்காடு மலைப்பாதை 10வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், சேலம் நகர் பகுதியில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் பாதையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் – 54 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

புனே: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.   தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 … Read more

விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும்- குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஐதராபாத்: ஐதராபாத்தில்  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் இயக்குநர் பதக்கங்களையும் வழங்கினார்.  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நீண்ட காலத்திற்கு விவசாய உற்பத்தியில் கணிசமான லாபத்தை அடைய, நாட்டில் விவசாய ஆராய்ச்சியின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும். விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ற, லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும். விரிவாக்க நடவடிக்கைகள் இல்லாமல் எந்த ஒரு முன்னேறிய நாடும் விவசாய … Read more

டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேர் கைது!: கட்டிடத்தின் உரிமையாளருக்கு போலீஸ் வலை..!!

டெல்லி: டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்திலேயே முதலில் தீ பற்றியதாக தீயணைப்புத்துறை தகவல் கூறியுள்ளது. டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் ஏற்பட்ட பெரிய தீ … Read more

டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு் திருட முயன்ற நபர் – இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

சேலத்தில் மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு திருட முயன்ற நபர் காவல்துறையிடம் சிக்கினார். சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஜவகர் மில் பக்கத்தில் அருகருகே இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு அருகில் இருந்த வாகன நிறுத்தத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமிழரசன் என்பவர் தனது ஆம்புலன்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது இரவு நேரத்தில் மதுபானக்கடை சுவற்றில் இடிப்பது போன்ற சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தமிழரசன் உடனடியாக பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த … Read more

ஆர்ஆர்ஆர் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் நடிப்பில் மார்ச் மாதம் 25 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை 1,200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் … Read more