#தமிழகம் || கந்துவட்டி கும்பல் அராஜகம்? கத்தி கதறும் மனைவி.! புகார் அளித்தும் கண்டுகொள்ளாத தமிழக போலீஸ்.!
ஈரோடு அருகே வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கடுமையாக தாக்கியதாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி சாலை பகுதியில் சண்முகம் என்பவர் தனது மனைவி மாரியம்மாள் உடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியை சண்முகம், பெரிய வட்டம் பகுதியில் பிரவீன் என்பவரின் தாயாரிடம் வட்டிக்கு 6000 ரூபாய் வேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரவீன் உள்ளிட்ட சிலர் சண்முகத்தின் … Read more