மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். ஆயுர்வேத மருத்துவர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர். தனது வீட்டில் பழமை வாய்ந்த பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். திப்பு சுல்தானின் கிரீடம் முதல், இயேசு அணிந்த உடை வரை தன்னிடம் இருப்பதாகக் கூறி பலரை நம்ப வைத்துள்ளார். புருனே சுல்தான் கிரீடத்தை விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் கோடி வர உள்ளதால், அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறி, 10 கோடி … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹயான் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் ஜியத் அல் நஹயான் இன்று தேர்வு செய்யப்பட்டார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் நேற்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் … Read more

இந்தியாவில் தொடர்ந்து 9வது வாரமாக அந்நிய செலாவணி இருப்பு சரிவு!

இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்ந்து 9வது வாரமாக சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. இந்தியாவின் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் மேல் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் பங்குதான் உள்ளது. அப்படி இறக்குமதி செய்யும் போது டாலர்கள் மூலம் தான் பணத்தைச் செலுத்த வேண்டும். எனவே இந்தியா எப்போதும் குறிப்பிட்ட அளவில் அந்நிய செலாவணியைக் கையிருப்பில் வைத்திருக்கும். இந்தியாவிடம் இப்போது ஒரு வருட … Read more

TNPSC Exam: நெருங்கிய குரூப்-2; கடைசி நேர தயாரிப்பு இப்படி இருக்கணும்!

TNPSC group 2 exam last minute preparation tips for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் சனிக்கிழமை (மே 21) நடைபெற உள்ள நிலையில், கடைசி நேர தயாரிப்பு மூலம் தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 5529 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை வரும் மே 21 ஆம் தேதி நடத்துகிறது. குரூப் தேர்வில் தற்போது முதல் … Read more

கிளார்க் தற்கொலைக்கு திமுக கவுசிலர் தான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்.!

வேலூரில் தற்கொலை செய்துகொண்ட கிராம ஊராட்சி செயலாளரின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் என்பவர், தனது மனைவிக்கு உருக்கமான ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரின் அந்த கடிதத்தில் 17வது வார்டு திமுக கவுன்சிலர் ஹரி தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று உயிரிழந்த ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார்.  … Read more

திரிபுரா: பாஜக-வில் வெடித்த உட்கட்சிப் பூசல்… திடீரென பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். திரிபுரா முதலமைச்சர் – அமித் ஷா திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணாமாக பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் … Read more

கேரளாவைப் போன்று தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து 

சென்னை: அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் வகையில், கேரள அரசை போல, அனைத்து குரூப் 1 அதிகாரிகளையும் இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு எழுதி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குனர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவி வகிக்கும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 பேர், தங்களை … Read more

மத்திய அரசின் முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங் பெருமிதம்

லக்னோ: கோவிட்-19 இடையே அரசு எடுத்த முழுமூச்சான முயற்சிகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இன்று இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ஐசிஏஐ) மத்திய இந்திய பிராந்திய குழுவின் லக்னோ கிளை ஏற்பாடு செய்த நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். பொருளாதாரம் தொடர்பான புதிய முன்னேற்றங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்தி இந்தத் துறையுடன் தொடர்புடைய … Read more

யார் இந்த மாணிக் சாஹா? – திரிபுரா புதிய முதல்வர் குறித்த தகவல்கள்!

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த பிப்லப் குமார் தேப் , தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் எஸ்.என்.ஆர்யாவிடம் வழங்கினார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிப்லப் குமார் தேப், “கட்சி எல்லாவற்றிற்கும் மேலானது. நான் பாஜகவின் விசுவாசி. பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் சரி … Read more