Month: May 2022
மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா செல்கிறீர்களா? உஷார்.. உங்கள் விசா ரத்தாகலாம்..!
வெளிநாடு பயணம் செல்லும் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்கா செல்பவர்கள் ஒரு மினி மெடிக்கல் ஸ்டோரையே தங்களது பைகளில் எடுத்துச் செல்வார்கள். அதில் சாதாரண தலைவலி ஆரம்பித்து மிகப் பெரிய நோய்களுக்கான மருந்துகள் வரை இருக்கும். அதை உற்றுக் கவனித்து வந்த அமெரிக்கா, மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபற்றி விளக்கமாகப் பார்க்கலாம். ஆப்பிள், சாம்சங்-ஐ ஓரம்கட்டத் திட்டமிடும் விவோ.. சாத்தியமா..?! விமான பயணம் பொதுவாக நாம் எந்த ஒரு நாட்டுக்கு … Read more
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய மில்லனிய /மதுராவளை மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பீ. சி. சுஜீஸ்வர தெரிவித்தார். காலி மாவட்டத்தில் நெலுவ, தவலம, நாகொட, வெலிவிட்டிய திவ்துர மற்றும் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ்வான பகுதிகள் … Read more
இந்தி பேசுபவர்கள் பானி பூரி விற்கிறார்கள்.. ஆளுநர் முன் பேசிய அமைச்சர் பொன்முடி!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘இந்தி பேசுபவர்கள் பானி பூரி விற்பதாக, வெள்ளிக்கிழமை கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில், மாணவர்களிடையே பேசிய அமைச்சர் பொன்முடி: உயர்கல்வியில் 53% மாணவர் சேர்க்கையுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இது … Read more
60 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரமுகர்.! முகநூலில் அம்பலமான விவகாரம்.!
கேரள மாநிலம் : மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் பள்ளி ஆசிரியர் கே.வி.சசிகுமார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை இவர், மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார். கவுன்சிலர், முன்னாள் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், சசிகுமார் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை முகநூலில் பதிவிட்டார். அந்த பதிவில், “சசிகுமார் ஆசிரியராக இருந்த போது, அவரிடம் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை … Read more
8-வது மாடியில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமி – உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!
கஜகஸ்தானில் அடுக்குமாடி கட்டடத்தின் 8-வது மாடியில் ஜன்னலில் தொங்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நூர்-சுல்தானில் உள்ள கட்டடமொன்றில், 3 வயது சிறுமி 8-வது மாடி ஜன்னலில் தொங்கியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, சபித் ஷொண்டக்பேவ் என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி … Read more
பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி பணியில் இருந்தபோது பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் பெருமாள் பிள்ளை குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பேருந்தில், குடிபோதையில் இருந்த பயணி, நடத்துனர் மீது தாக்குதல் பயணச் சீட்டு எடுக்குமாறு நடத்துனர் கூறிய நிலையில், போதை ஆசாமி வாக்குவாதம் செய்து தாக்குதல் – முதலமைச்சர் நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தபோது உயிரிழப்பு – முதலமைச்சர் Source … Read more
தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி: மேம்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னையில் உள்ள தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம், பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிய வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. … Read more
தெலங்கானா வரும் அமித் ஷா: அடுக்கடுக்காக 27 கேள்விகளை அடுக்கிய கே.டி.ராமாராவ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் அமித் ஷாவுக்கு ஒரு திறந்தமடலை எழுதியுள்ளார். அதில் தெலங்கானாவுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக 27 கேள்விகளை முன்வைத்துள்ளார். தெலங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் சிந்தையுடன் அணுகுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திரப்பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் ஆகியன சுஷ்மா ஸ்வராஜ் காலத்திலிருந்தே நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக … Read more