காஷ்மீரிலும் விடாது உடற்பயிற்சி செய்யும் சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் யசோதா, சாகுந்தலம் என்ற இரண்டு படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய ஹாலிவுட் தொடரிலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீரில் முகாமிட்டுள்ளார் சமந்தா. அங்கும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார் … Read more

வேலையை விட்டு துரத்தும் சீன நிறுவனங்கள்.. ஊழியர்கள் கண்ணீர்..!

பெய்ஜிங்: சீனாவின் கடந்த சில வாரங்களாகவே மிக அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. பல முக்கிய நகரங்களும் லாக்டவுன் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. குறிப்பாக முக்கிய தொழில் நகரங்களாக ஹாங்காய், குன்ஷான் உள்ளிட்ட நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் உலகின் முன்னணி பொருளாதார நாடு பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ளது. எஸ்பிஐ Q4: ரூ.9113 கோடி லாபம்.. ரூ.7.10 ஈவுத்தொகை.. ஆனால் பங்குச்சந்தையில் சரிவு.. ஏன்..? பணி நீக்கம் குறிப்பாக சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசியானது … Read more

சில மாவட்டங்களில் மழையுடனான கால நிலை தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.. விஜயகாந்த் வலியுறுத்தல்.!!

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஏழை எளிய மாணவிகள் பயன் அடையும் … Read more

திருப்பூரில் பெண் ஜோதிடரை தாக்கி நகை, பணம் கொள்ளை.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண் ஜோதிடரை தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கணபதிபாளையத்தில் ஜோதிடம் பார்த்துவரும் விமலாதேவியை, திருமணம் தொடர்பாக  பிரசன்னம் பார்த்த போது 40 வயதைத் தாண்டி விட்டதால் இனி திருமணம் நடைபெறாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து சென்ற அந்த நபர் கடந்த 4ஆம் தேதி  மீண்டும் வந்து  தனக்கு எப்படி திருமணம் ஆகாது என்று கூறலாம் என  விமலாதேவியை தாக்கி  7 … Read more

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் வாரம்தோறும் சனிக்கிழமையில் நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுவரை 29 முகாம்கள் இதற்கிடையே தொற்று பாதிப்பு குறைந்ததாலும், பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி யிருக்க அவசியமில்லை என்றுஅறிவிக்கப்பட்டதாலும், வாரம் தோறும் நடைபெற்று வந்த மெகா முகாம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கரோனா … Read more

உக்ரைனில் செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவப் பல்கலை.யில் இருந்து 104 இந்திய மாணவர்கள் நீக்கம்

புதுடெல்லி: செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால், உக்ரைனின் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து, தமிழக மாணவர்கள்உள்ளிட்ட 104 இந்திய மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்குள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் அதிகமாக சிக்கிய இந்தியரை மீட்க, பிரதமர் நரேந்திர மோடியின் ’ஆப்ரேஷன் கங்கா’ மூலம் சிறப்பு விமானங்கள் அமர்த்தப்பட்டன. இதன்மூலமாக, மார்ச் இரண்டாவது … Read more

வீட்டில் அலுவலக பணி சூழல் மாற்றம் – அலுவலகம் வர சொன்னதால் 800 ஊழியர்கள் ராஜினாமா

பெங்களூரு: வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் கோடிங் கற்றுத்தரும் வொயிட் ஹாட் ஜூனியர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 800 நிரந்தர பணியாளர்களும் கடந்த 2 மாதங்களில் தங்களது வேலையை ராஜினாமாசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி டாலருக்கு பைஜூஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த … Read more