தொடரும் அரசியல் நெருக்கடி – இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்க மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானிய தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்திற்கு பயணத்திற்கு எதிராக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் அல்லது பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் பேரணி மற்றும் … Read more

ஸ்வீடன், பின்லாந்து தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு… நேட்டோவில் இணைய முடிவு செய்ததற்கு அமெரிக்கா ஆதரவு

ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளை இணைத்துக் கொள்ள நேட்டோ கூட்டமைப்பு கதவுகளைத் திறந்த ,கொள்கை முடிவை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் நீடிக்கும் நிலையில் நீண்ட காலமாக நடுநிலை வகித்து வந்த ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைய முடிவு செய்துள்ளன. இரு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் உரையாடினார். இதையடுத்து வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் எதிர்காலத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் பாதுகாப்பையும் தீர்மானிக்கும் … Read more

PFI மற்றும் SDPI இரண்டும் பயங்கரவாத இயக்கங்கள் -கேரள உயர்நீதிமன்றம்

PFI எனப்படும் இந்திய பாபுலர் முன்னணி மற்றும் இந்திய சோசலிச ஜனநாயக கட்சி ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வன்முறை போன்ற தீவிரமான குற்றங்களை இந்த இயக்கங்கள் செய்து வரும் போதும் அவை தடை செய்யப்படவில்லை என்று நீதிபதி கே.ஹரிபால் கருத்து தெரிவித்துள்ளார். பாலக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித்தின் மனைவி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இக்கொலை வழக்கில் … Read more

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்! பிரித்தானியர்களுக்கு அரசு அறிவுறுத்தில்

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரை இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது என்றும் FCDO கூறியுள்ளது. மேலும் FCDO அதன் அறிக்கையில், … Read more

அலுவலகத்துக்கு வந்து பணி புரிய மறுத்து 800 பேர் ராஜினாமா

மும்பை இல்லத்தில் இருந்து பணி புரிந்து வரும் ஊழியர்களை ஒரு நிறுவனம் அலுவலகம் வந்து பணி புரிய கோரியதால் 800 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.   ஏராளமான நிறுவனங்கள் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன.   ஊழியர்கள் அந்தச் சூழ்நிலையில் பழகிவிட்டனர்.   தற்போது கொரோனா குறைந்து வருவதால் அவர்களை அலுவலகத்துக்கு வந்து பணி புரிய நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.   ஆனால் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிய ஆர்வமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறான நிறுவனங்களில் ஒன்றான … Read more

சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள உலக பொருளாதார வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: சுவிட்சர்லாந்தில் வரும் 22-26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக பொருளாதார வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல்வர் செல்ல முடியாத சூழல் உருவாகினால் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உயர்மட்ட குழு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

புராதன பொருள் மோசடி வழக்கு நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியை சேர்ந்த மோன்சன், பழங்கால புராதன பொருள் என்று சொல்லி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தார். மேலும், வெளிநாட்டில் புராதன பொருட்களை விற்பனை செய்த வகையில் தனக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர உள்ளதாகவும் சொல்லி, பலபேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.இது குறித்து போலீசார் நடத்தி விசாரணைகடந்த வருடம் மோன்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோகன்லால் பழங்கால புராதன பொருட்கள் மீது அதிக ஆர்வம் … Read more

பாஞ்சாலங்குறிச்சியில் விமர்சையாக நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் விழா

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் திருவிழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஜோதியை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் பாஞ்சாலங்குறிச்சி கொண்டுவந்து ஆலயத்தில் வைத்து வழிபட்டனர். இதைத் … Read more

டெல்லி வணிகக்கட்டிடத்தில் தீவிபத்து – 27 பேர் உடல் கருகி உயிரிழப்பு

தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக்கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 அடுக்குகள் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளது, அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 3 மாடிகளுக்கும் நெருப்பு பரவி புகை மண்டலம் சூழ்ந்ததில், உள்ளே … Read more

மாடல் அழகி தற்கொலை: போலீஸ் காவலில் கணவர்| Dinamalar

கோழிக்கோடு: கேரளாவில், இளம் மாடல் அழகி சஹானா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில், அவரது கணவரை போலீசார் காவலில் அழைத்துச் சென்றுள்ளனர். கேரளாவில், கோழிக்கோட்டில், மாடல் அழகியும், நடிகையுமான சஹானா, 20, தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் அறையில் சஹானா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் … Read more