ரூ.1.4 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. அசத்தும் ஐஐஐடி மாணவர்..!
கொரோனா தொற்று காரணத்தால் இந்தியாவின் முன்னணி கல்லூரிகளில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்யமுடியாமல் தவித்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது தங்க வேட்டையாக இந்திய மாணவர்களை வியப்பு அளிக்கும் சம்பளத்தில் பணியில் அமர்த்தி வருகிறது. இந்நிலையில் ஐஐஐடி அலகாபாத் கல்லூரி மாணவர் ஒருவருக்குக் கூகுள் நிறுவனம் அதிரடியாக 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் இனி அதற்கு பிரச்சனையே இருக்காது.. ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை எதிர்நோக்கும் அரசு! ஐஐஐடி அலகாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் … Read more