போப் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு.. கத்தோலிக்க உறவிடப் பள்ளியில் உயிரிழந்த குழந்தைகளுக்காக பிரார்த்தனை..!

கனடா சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

போப் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கத்தோலிக்க உறவிடப் பள்ளியில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் பழங்குடியின குழந்தைகளுக்காக போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.