மக்களை காப்பதே தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் பணி: மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களை காப்பதே தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் பணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக காவல்துறை இந்தியாவின் பல மாநிலங்களின் காவல்துறைக்கு முன் மாதிரியானது என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.குற்றங்களை தடுப்பதை விட, குற்றங்களே நிகழாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என தமிழக போலீசாருக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளி சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி 4 குழந்தைகளின் தாய் காமக் களியாட்டம்: லாட்ஜில் தங்கிய 2 பேரும் சுற்றி வளைப்பு

திருமலை: டிவி பார்க்க எதிர் வீட்டிற்கு சென்றபோது பள்ளி மாணவனுக்கு ஆபாச வீடியோ காட்டி 4 குழந்தைகளின் தாய் காமக்களியாட்டம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாட்ஜில் சிறுவனுடன் தங்கிருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவில் திருமணமாகி 4 குழந்தைகள் பெற்ற இளம்பெண், எதிர் வீட்டில் இருந்து டிவி பார்க்க வந்த 15 வயது பள்ளி மாணவனுக்கு ஆபாச படம் காட்டி, தகாத உறவு வைத்துள்ளார். மேலும், … Read more

மின் வாரிய மொபைல் செயலியில் கூடுதலாக புகார் தெரிவிக்கும் வசதி| Dinamalar

சென்னை: மின் கட்டணம் செலுத்துவதற்காக, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மொபைல் போன் செயலியிலேயே, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதியை கூடுதலாக ஏற்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மின் தடை, மின் திருட்டு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான, அனைத்து வகை புகார்களையும், மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும், மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். … Read more

பார்த்தால் பசி தீரும், அலைபாயுதே, சூரரைப் போற்று – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – சந்தோஷ் சுப்ரமணியம்மதியம் 03:00 – சூரரைப் போற்றுமாலை … Read more

2 மாதத்தில் 5 முறை வட்டி அதிகரிப்பு.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள் கவலை!

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி,அதன் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இதனால் இனி வாடிக்கையாளர்கள், புதியதாக கடன் வாங்குபவர்கள் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். ஹெச்டிஎஃப்சி-யின் இந்த வட்டி அதிகரிப்பாகது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. சிலிண்டர் முதல் வட்டி அதிகரிப்பு வரை.. … Read more

Tamil news today live: இந்தியாவில் தமிழக காவல்துறைதான் சிறந்து விளங்குகிறது.. வெங்கையா நாயுடு

Go to Live Updates பெட்ரோல்-டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டி டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. சேப்பாக் – கோவை அணிகள் மோத உள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. பைடனுக்கு … Read more

சென்னை: நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை! – என்ன நடந்தது?

சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த சகமாணவிகள் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அப்போதும் மாணவி கதவைத் திறக்காததினால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி இதனைத் தொடர்ந்து, … Read more

தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு: சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி

தொடர் மழையால் மகசூல் அதிகரித்துள்ளதால், சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, சூளகிரி தாலுகாவில் உள்ள 42 ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சூளகிரி, புலியரசி, செம்பரசனப்பள்ளி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், ஒம்தேபள்ளி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொத்தமல்லி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி … Read more

ஆளுநர் தமிழிசையுடன் இஸ்ரோ விஞ்ஞானி ஆலோசனை

புதுச்சேரி: பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் மாணவர்கள் உருவாக்கிய 75 சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. அதில், புதுச்சேரி சார்பில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆளுநர் முன்னிலையில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ஆளுநர் தமிழிசை … Read more