கேரளாவில் தொடரும் மழை!: சாலக்குடி அதிரப்பள்ளி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணி தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலக்குடி அதிரப்பள்ளி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே யானை கரை சேர வாய்ப்பு உள்ளது.

ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்புக்கு காரணமானதா மழைநீர் தேக்கம்?

உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டியில் பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (ஜேசிபி டிரைவர்) – வள்ளிமீனா தம்பதியினர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. வள்ளிமீனா, தங்களின் முதல் குழந்தையுடன் தனது தாய் வீடான மூப்பபட்டிக்கு சென்றிருந்திருக்கிறார். மேலும் கவின்சாரதி (ஒன்றரை வயது) என்ற இரண்டாவது குழந்தையை சின்னச்செம்மேட்டுப்பட்டியில் உள்ளள பாட்டி முருகாயிடம் விட்டுள்ளார். இந்நிலையில் … Read more

’’எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்’’ – ரசிகர்களிடம் அமீர்கான் வேண்டுகோள்

 எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என பாலிவுட் நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘லால் சிங் சத்தா’ என்ற திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ‘பாய்காட் லால் சிங் சத்தா’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது. காரணம், கடந்த 2015-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து … Read more

டி.ஜி.பி.,க்கு வழியனுப்பு நிகழ்ச்சி | Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரியில் பணியாற்றிய டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியாவிற்கு, வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரியில் டி.ஜி.பி., ஆக பணிபுரிந்த ரன்வீர் சிங் கிருஷ்ணியா, மத்திய அரசால் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.டெல்லியில் பணிபுரிந்த மனோஜ்குமார் லால் புதுச்சேரி டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ரன்வீர்சிங் கிருஷ்ணியாவிற்கு வழியனுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி.,க்கள். எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்று, வழியனுப்பி வைத்தனர். புதுச்சேரி : புதுச்சேரியில் … Read more

சென்செக்ஸ்: ஆரம்பமே 150 புள்ளிகள் சரிவு.. என்ன காரணம்..?

அமெரிக்காவின் உற்பத்தி துறை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலைக்கு அடையும் அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகப்படியான பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தற்போது உற்பத்தி குறைந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவான நிலையில் மும்பை பங்குச்சந்தை 4 நாள் தொடர் உயர்வில் இருந்து வெளியேறி, இன்று சரிவை சந்தித்துள்ளது. இன்று அதானி கிரீன் எனர்ஜி, சீமென்ஸ், … Read more

இலங்கையில் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)வகை திரிபு கொழும்பு பிரதேசத்தில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் திரிபு, முதன்முறையாக இலங்கையில் பதிவாகியுள்ளது. எதிர்காலத்தில் அதிகளவான நோய்த்தொற்றாளர்கள் பதிவாகலாம். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொவிட் அலையை உருவாக்குவதில் இந்த திரிபு தாக்கம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மரபணு … Read more

பாகிஸ்தான் ராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து உயர் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர், சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி, இரண்டு மேஜர்கள், பாகிஸ்தான் கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் அம்ஜத் ஹனிஃப் … Read more

டிராவில் முடிந்த ஆட்டம்: பிரக்ஞானந்தாவின் அசத்தல் நகர்வுகளால் பூரிப்படைந்த ரசிகர்கள்

44-வது செஸ் ஒலிம்பியாட்யில் விளையாடிவரும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்த சிறு சருக்கலால் அவரை செஸ் ரசிகர்கள் கொண்டாட மறக்கவில்லை. தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா. இவர் இத்தாலி வீரர் லாரன்சோ லிடிசியை எதிர்கொண்டார். செஸ் போட்டியை பார்க்க வந்த அனைவரின் கண்களும் பிரக்ஞானந்தாவின் மீதே இருந்தது. ஆனால் அவரோ, தந்து விரிந்த கண்களால் செஸ் போர்டையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கழுத்து … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (02.08.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 02/08/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/18/16 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 12/10 உருளை 40/33/26 சின்ன வெங்காயம் 38/34/30 ஊட்டி கேரட் 65/60/45 பீன்ஸ் 50/40/30 பீட்ரூட். ஊட்டி 48/45 கர்நாடக பீட்ரூட் 22/20 சவ் சவ் 18/16 முள்ளங்கி 15/12 முட்டை கோஸ் 30/20 வெண்டைக்காய் 12/10 உஜாலா கத்திரிக்காய் 20/10 வரி கத்திரி 20/15 காராமணி … Read more

ஒரே நாளில் 140 ரயில்கள் ரத்து!!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாகவும் 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன. நாடு முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல் சிக்னல் கோளாறுகளும் ஏற்பட்டது. அவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டன. 35 ரயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன. தர்பங்கா … Read more