கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – உறவினர்கள் சாலைமறியல்

தியாகதுருகம் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி பெரியநாயகம், இவருக்கு வேணுகோபால், ஐயப்பன் ஆகிய இரண்டு மகன்களும், மஞ்சமாதா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியநாயகம் கர்ப்பமுற்ற நிலையில், கருக்கலைப்பு செய்வதற்காக நேற்று தியாகதுருகம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு கருக் கலைப்பு செய்யப்பட்டதாகவும் இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் … Read more

என்ஜாயி எஞ்சாமியின் இசை யாருடையது? Dhee கொடுத்த புது விளக்கம்! முடிவுக்கு வருமா சர்ச்சை?

யூட்யூபில் சுமார் 43 கோடி பார்வையாளர்களை கடந்து உலகளவில் பிரபலமடைந்துள்ளது என்ஜாயி எஞ்சாமி பாடல். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், பாடகர்கள் தெருக்குரல் அறிவு மற்றும் Dhee பாடி பெர்ஃபார்ம் செய்த இப்பாடலை, சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அப்பாடலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன் பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் பாடியிருந்தனர். இந்நிகழ்வில் இந்தப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறாதது … Read more

திருவாவடுதுறை ஆதீன நிலங்களில் ரிசார்ட், தடுப்பணைகள் அகற்றம்| Dinamalar

தென்காசி : செங்கோட்டை அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பணைகள், தனியார் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ‘ரிசார்ட்’டுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. அனுமதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேக்கரை அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.அனுமன் நதி குறுக்கே உள்ள அடவிநயினார் அணைக்கட்டு, ஆதீன நிலத்தில் உள்ளது. குற்றாலம், பாபநாசம் வரும் சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கும் வகையில் மேக்கரையில், 20க்கும் மேற்பட்ட ரிசார்ட்களை அமைத்துள்ளனர். ஆதீன நிலத்தை குத்தகைக்கு … Read more

ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் உடனே இதை செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் பெரும் சிக்கல்!

இன்றைக்கு ஒரு ஸ்மார்ட்போன் என்பது ஒருவருடைய ஒட்டு மொத்த ஜாதகத்தையே உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டால் அந்த ஸ்மார்ட் போனுக்கு உரியவரின் வங்கி கணக்குகள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் ஸ்மார்ட் போன் தொலைந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். வங்கி கணக்குகள், முதலீடு விவரங்கள், இமெயில்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் உள்பட பல முக்கிய தகவல்கள் ஸ்மார்ட்போனில் அடங்கியிருக்கும். எனவே … Read more

மலையக பிரதேசங்களில் கடும் மழை ,காற்றுடன் கூடிய காலநிலை: மண்சரிவு, வெள்ளத்தால் பாதிப்பு

மலையக பிரதேசங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை தெடர்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.. நாவலப்பிட்டி பகுதியில் உள்ள மகாவெலி பவ்வாகம ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், … Read more

சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் பொலிரெட்டிபாலம் யார்டில், கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2ஆம் தேதி, காலை 8.15 மணி முதல் 13.35 மணி வரை ஒரு சில எக்ஸ்பிரஸ் மற்றும் மெமு ரயில் சேவைகள் மாற்றப்படும். ரயில் எண் 12711, விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2  விஜயவாடா சந்திப்பில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில், கூடூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படும். ரயில் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் … Read more

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சித் துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் குறித்த விவரம்: பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையில்) மொத்த காலியிடங்கள்: 21 1. காளையார்கோவில் – 03 2. கல்லல் – 01 3. சாக்கோட்டை – 01 4. திருப்பத்தூர் – 01 5. சிங்கம்புணரி – 01 சம்பளம்: மாதம் … Read more

புதுச்சேரி: முதல்வரின் பேனர்கள்; பூதக்கண்ணாடியுடன் புகார்… ஆட்சியருக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை சட்டம் அமலில் இருக்கிறது. ஆனாலும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரவிருக்கும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு இப்போதே நகர் முழுக்க பேனர்களை வைக்கத் தொடங்கிவிட்டனர் அவரின் ஆதரவாளர்கள். இந்நிலையில் புதுச்சேரி மாநில அதிமுகவின் துணை அமைப்பாளர் வையாபுரி மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வல்லவனுக்கு பூதக்கண்ணாடியுடன் கூடிய ஒரு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார். அந்த மனுவில், “புதுவையில் கடந்த ஜூன் மாதம் அதிமுக-வை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவுக்காக திருமண … Read more

ஆவின் பால் அளவில் மோசடி நடந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை தேவை: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நிறுவனத்தில், மக்களுக்கு வழங்கப்படும் அரை லிட்டர்பாக்கெட் பாலில் சுமார் 70 மி.லி அளவை குறைத்து 430 மி.லி மட்டுமே வழங்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாக்கெட்டுக்கு 70 மி.லி குறைகிறது என்றால், ஒரு பாக்கெட்டுக்கு ரூ.3.08 குறைய வேண்டும்.இதன்மூலம் நாள் … Read more