இலங்கை பிரதமருக்கு மோடி வாழ்த்து| Dinamalar

புதுடில்லி: இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, அத்யாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிபர் கேத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி நடத்திய தொடர் போராட்டம் வலுத்தது. இதனால் அவர் பதவி விலகினார்.இந்நிலையில் இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தனே கடந்த ஜூலை 22-ல் பொறுப்பேற்றார். அவருக்கு நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். புதுடில்லி: இலங்கை பிரதமராக … Read more

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரணிதா

உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த கடந்த பிரணிதாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைய தினம் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதையடுத்து தனது மகளுக்கு அர்ணா என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தவர், தற்போது முதல் முதலாக தனது … Read more

எலான் மஸ்க் அடுத்த அதிரடி.. சொந்தமாக தனி விமான நிலையம் கட்ட முடிவு..!!

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ் கடந்த 5 மாதத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார், ஒருபக்கம் விவகாரத்து, ஊழியருடன் கள்ளத் தொடர்பில் குழந்தை, கூகுள் நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவியுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு எனப் பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். பிஸ்னஸ் பக்கம் திரும்பினால் டிவிட்டர் கைப்பற்ற அறிவித்துப் பின்னாளில் வெளியேறியது, டிவிட்டருக்காக டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தது, டெஸ்லா முதல் ஸ்பேஸ்எக்ஸ் வரையில் ஊழியர்கள் பணிநீக்கம், சீனாவின் … Read more

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்க உள்ளீடு நடைமுறை

பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை, இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14 திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறக்கும்போது , பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது. மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். … Read more

பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட சத்யராஜ்- பேரறிவாளன்: வைரல் வீடியோ

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பறையிசைக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளனின் விடுதலைக்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார். பேரறிவாளனின் விடுதலையால் அவருடைய குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். … Read more

India at CWG, Day 4 – LIVE: இந்தியாவுக்கு ஒன்பதாவது பதக்கம்! பளுதூக்குதலில் ஏழு பதக்கங்கள்!

Table tennis Men’s team: பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி! நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா! தமிழ்நாட்டு வீரர்கள் சத்யனும் ஷரத்தும் அசத்தல்! Swimming – Men’s 50m Backstroke: இறுதிப்போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தார் ஸ்ரீஹரி நடராஜ்! இதற்குமுன் 100M இறுதிப்போட்டியில் ஏழாவது இடம் பிடித்திருந்தார்! பதக்கம் வெல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கண்களையும் அவர்மேல் திரும்பியுள்ளார் ஸ்ரீஹரி! Boxing men’s 80kg – … Read more

வருகை பதிவேட்டில் திருத்தம்.. கிரிமினல் டாக்டர் பணியிடை நீக்கம்..! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி..

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் முனுசாமி என்பவர் பணிக்கு வராமல்,  வந்தது போன்று முறைகேடாக வருகை பதிவேட்டில் திருத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரை பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வசதியாக பயிலரங்கத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் … Read more

பிரியாணித் திருவிழாக்களில் இனி மாட்டிறைச்சி தவிர்க்கப்படக் கூடாது: ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவு

சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில், பிரியாணித் திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்று ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், “ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், … Read more

விமானங்களின் எரிபொருள் விலையை 12 விழுக்காடு குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்..

டெல்லியில் விமானங்களுக்கான எரிபொருளின் விலை 12 விழுக்காடு குறைந்து ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 22ஆயிரம் ரூபாயாக உள்ளது. விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் மொத்தச் செலவில் 40 விழுக்காடு எரிபொருளுக்கே செலவாவதாகக் கூறப்படுகிறது. மே மாதத்தில் வரலாறு காணாத வகையில் ஆயிரம் லிட்டர் எரிபொருள் விலை ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 233 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே இருமுறை விலையைக் குறைத்த நிலையில், இன்று மேலும் 12 விழுக்காடு குறைத்துள்ளன.  Source … Read more

துப்பாக்கி முனையில் நடந்த கொடூரம்… பரிதாப நிலையில் 8 பெண்கள்: ஆண்மை நீக்கத்திற்கு கோரிக்கை

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி முனையில் 8 பெண் மொடல்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 82 ஆண்கள் இன்று நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் 28ம் திகதி ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகே க்ரூகர்ஸ்டோர்ப் என்ற கிராமத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 8 பெண் மொடல்கள் உள்ளிட்ட குழு ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் தங்க சுரங்கம் ஒன்றின் அருகாமையில் பாடல் காணொளி ஒன்றை படமாக்கி வந்துள்ளனர். அப்போது திடீரென்று ஆயுதங்களுடன் சூழ்ந்துகொண்ட கும்பல் ஒன்று, அந்த மொடல்களை … Read more