'பென்சில், மேகி விலையை நீங்கள் உயர்த்தி வீட்டீர்கள்’-பிரதமருக்கு 1ம் வகுப்பு சிறுமி கடிதம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி, விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் ‘கஷ்டம்’ குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் பெயர் கிருத்தி துபே. நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எனது பென்சில் மற்றும் ரப்பர் (அழிப்பான்) விலை உயர்ந்து … Read more

கண்ணீர் விட்டு 30 தொகுதியை தக்க வைக்க ம.ஜ.த., முயற்சி| Dinamalar

பெங்களூரு : ”ஒரு பக்கம் ஜனதா ஜலதாரே, மற்றொரு பக்கம் கண்ணீர் மழை. ம.ஜ.த., படகில் தந்தை, மகன்கள், பேரப்பிள்ளைகள் மட்டுமே கரை சேரலாம். மற்றவர்கள் மூழ்குவது உறுதி,” என பா.ஜ., சாடியது.இது தொடர்பாக, நேற்று டுவிட்டரில் பா.ஜ., கூறியதாவது:ம.ஜ.த.,வில் ஒரு பக்கம் ஜனதா ஜலதாரே, மற்றொரு பக்கம் கண்ணீர் மழை பொழிகின்றனர். மொத்தத்தில் தண்ணீரோ, தண்ணீர். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின், ம.ஜ.த., மூழ்கும் என்பதற்கு, இதுவே அடையாளம். ம.ஜ.த., படகில் தந்தை, மகன்கள், பேரப்பிள்ளைகள் … Read more

குருதி ஆட்டத்திற்கு அதர்வா தான் காரணம்: இயக்குனர் நெகிழ்ச்சி

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது: இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் … Read more

பணி நீக்கமா.. முக்கிய அப்டேட் கொடுத்த கூகுள் நிறுவனம்.. ஊழியர்கள் அச்சம்!

கூகுள் நிறுவனம் எதிர்பார்த்ததை காட்டிலும் பலவீனமான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தில் நடந்த வழக்கமான கூட்டத்தில், ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த கவலையினை எழுப்பியுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரையில் பணி நீக்கம் எதுவும் இல்லை. நாங்கள் தற்போது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவில்லை. ஆனால் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார். 10 வயதில் ஒரு குட்டி கோடீஸ்வரர்… பல கோடிக்கு அதிபதியான ஆச்சரியம்! குறைக்கும் எண்ணம் இல்லை இது குறித்து தலைமை மனிதவள … Read more

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின், சுற்றுலா ஹோட்டல்களின் மின் பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் … Read more

ஆகஸ்டில் வங்கி 18 நாள்கள் விடுமுறை.. முழு விவரம் இதோ!

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 18 நாள்கள் மட்டுமே இயக்கவுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையின்படி ஆகஸ்ட் மாதத்தில் 12 நாள்கள் மூடப்பட்டிருக்கும். இத்துடன் வார இறுதி நாள்கள் 6 விடுமுறையையும் சேர்த்தால் மொத்தம் 18 நாள்கள் வங்கி விடுமுறை நாள்கள் ஆகும்.மேலும் இதில் சில விடுமுறைகள் பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை தினம் ஆகும். அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ள விடுமுறை … Read more

நாகப்பட்டினம் || குளிக்க சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..!

தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், தாமரைகுளத் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் அந்த பகுதியில் படகு மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சம்பவதன்று அவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தனர். குளத்தில் மூழ்கிய அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த … Read more

“டி.டி.வி, ஓ.பி.எஸ் சந்திப்பு தொண்டர்களின் விருப்பத்தின்படி இருக்கும்!" – ரவீந்திரநாத் எம்.பி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ராஜபாளையத்தில் அவர் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றரை கோடி விஸ்வாசமிக்க தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் இந்த இயக்கத்தை மேலும் வளர வைக்க எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் … Read more

7 மாதங்களில் 3 கோடி பயணங்கள்: புதிய சாதனையை நோக்கி சென்னை மெட்ரோ

சென்னை: சென்னை மெட்ரோவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஜனவரி 25,19,252 பிப்ரவரி 31,86,683 மார்ச் 44,67, 756 ஏப்ரல் 45,46,330 மே 47,87,846 … Read more

என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில … Read more