மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 10 பேர் பலி!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் தீயில் சிக்கி நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ முதலில் மருத்துவமனையின் … Read more

தொடரும் சீரற்ற காலநிலை! இருவர் மரணம்: பலர் பாதிப்பு(Video)

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தொடருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கினிகத்தேனை, பொல்பிட்டிய, ஹிட்டிகேகம, பொகரவெவில பிரதேசத்திலிருந்து பாயும் களனி கங்கையின் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாட்டியும் (60) மற்றும் பேத்தியும் (05) சிக்குண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்பள்ளிக்குச் சென்ற பேத்தியுடன் வீடு திரும்பிய போது இருவரும் … Read more

போராட்டக்காரர்கள் எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை – ரணில் விக்ரமசிங்கே

போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர், பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினர். இது குறித்து பேசிய ரணில், தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். Source link

என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என்.டி.ஆரின் 12 பிள்ளைகளில் இளையவரான உமா மகேஸ்வரி, ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

என்ன நடந்தது என்றே புரியவில்லை… புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம்

இத்தாலியில் தெருவோர வியாபாரியை அடித்தே கொலை செய்த வழக்கில் கைதான நபர், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என பொலிசாரிடம் கூறியுள்ளார். இத்தாலியின் சிவிடனோவா மார்ச்சே நகரில் நடந்த இந்த கோர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் 32 வயதான Filippo Claudio Giuseppe Ferlazzo என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரிய நாட்டவரான Alika Ogorchukwu தமது கடையருகே அழகான பெண் ஒருவர் கடந்து செல்ல, அவரிடம் ஏதேனும் விற்பனை செய்யும் … Read more

2வது முறையாக உச்சம்: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49லட்சம் கோடி…

டெல்லி: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 28 சதவிகிதம் அதிகம் என்றும், ஜிஎஸ்டி வரலாற்றில் 2வது முறையாக உச்சபட்ச வரி வசூல் என்றும்  மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.1.49 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.   இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு வசூலிக்கப்பட்ட … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி

சென்னை; மாமல்லபும் 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார். 42-வது நகர்த்தலில் ஜார்ஜியா அணி வீராங்கனை பட்சியாசிவிலியை வீழ்த்தி நந்திதா வெற்றி அடைந்துள்ளார்.

சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி: மும்பை போலீஸ்

மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் ராவத்தை 8 நாள் விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 4 நாட்கள் விசாரிக்க மும்பை போலீஸ் அனுமதி அளித்துள்ளது. சஞ்சய்  ராவத்தை மீண்டும் ஆக.4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை உத்தரவு விடுத்துள்ளது. நிலமோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா மூத்த மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாடச் சென்ற குழந்தை பள்ளத்தில் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் தேங்கிநின்ற மழைநீரில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் – வள்ளிமீனா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், வள்ளிமீனா தனது முதல் குழந்தையை அழைத்துக் கொண்டு மூப்பபட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், சின்னச்செம்மேட்டுப்பட்டியில் உள்ள தனது பாட்டி முருகாயி வீட்டில் கவின்சாரதி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை … Read more

ஒரே பைக்கில் 2 நம்பர் மோசடி வாலிபர் கைது| Dinamalar

நந்தினி லே —- அவுட் : அபராதம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், ஒரே பைக்கின் முன்னும், பின்னும் வேறு வேறு நம்பர் பிளேட் பொருத்தி மோசடி செய்தவர், போலீசாரிடம் சிக்கினார்பெங்களூரு, நந்தினி லே —- அவுட்டின், கூலி நகர் மேம்பாலம் அருகில், ராஜாஜி நகர் போக்குவரத்து போலீஸ் நிலைய தலைமை ஏட்டு சையத் அகமது, இரண்டு நாட்களுக்கு முன், காலை 9:00 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணியாமல், ‘ராயல் என்பீல்டு பைக்’ ஓட்டி வந்தவரை … Read more