எகிறிய ஐடிசி லாபம்.. ஜுன் காலாண்டில் எவ்வளவு லாபம் தெரியுமா?

இந்தியாவின் ,முன்னணி வணிக நிறுவனங்களில் ஐடிசியும் ஒன்று, பல்வேறு வணிகத்தினை செய்து வரும் இந்த நிறுவனம் இன்று அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 33.46% அதிகரித்து, 4462.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 3276.48 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.. வங்கிகள் 0 பில்லியன் இழப்பினை காணலாம்.. ஏன் தெரியுமா? வருவாய் எவ்வளவு? சிகரெட் முதல் ஹோட்டல் … Read more

சென்னை ஆழ் கடலுக்குள் ஆட்டம்: செஸ் ஒலிம்பியாட் டுடே ஹைலைட்ஸ்

Chess Olympiad; today highlights Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28 ஆம் தேதி) தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று சென்னை நேரு உள் விளையாட்டு … Read more

18 நாட்களுக்கு பின், மீண்டும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு.!  

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் … Read more

திருவள்ளூர்: தொப்புள் கொடியுடன் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை! – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள முத்து கொண்டாபுரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்துக்கு அருகே சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் கவரில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை இருப்பதைப் பார்த்திருக்கின்றனர். கொசஸ்தலை ஆறு அதையடுத்து கனகம்மா சத்திரம் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த பிளாஸ்டிக் கவரை எடுத்துப் பார்த்துள்ளனர். அதில், பிறந்து சிலமணி நேரமான பச்சிளம் பெண் குழந்தை … Read more

வனக் குற்றங்கள் விசாரணை: தொழில்நுட்ப உதவிகளை வழங்க தடயவியல் ஆய்வகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக தடயவியல் ஆய்வகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வனத்துறை, காவல் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுசம்பந்தமான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் … Read more

மத்தியப் பிரதேசம் | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து ஜபல்பூர் மாவட்டம் கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தல் பாடா எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையான நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ … Read more

நன்றி கெட்ட இலங்கை: ராஜதந்திரத்தில் கோட்டை விடும் மோடி அரசு!

சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி புறப்பட்ட யுவான் வாங்-5 என்ற உளவுக்கப்பல் தைவானைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இந்த தகவல் உறுதி படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கப்பலின் வருகை குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. அப்போது அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை அரசு, இப்போது உளவுக்கப்பலின் வருகையை உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், … Read more

OnePlus 10T: 150W சார்ஜர் இருக்கு; ஆனா ஒன்பிளஸ் விரும்பிகளின் அலெர்ட் ஸ்லைடர காணோம்!

Oneplus Ace Pro Launch: ஒன்பிளஸ் தனது புதிய ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த போன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் அறிமுகமாகும். ஆனால், சீனாவிற்கு வெளியே ஸ்மார்ட்போன் OnePlus 10T என்ற பெயரில் களம்காணும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் கடந்த சில நாட்களாக செய்திகளில் உலா வருகிறது. மேலும் அதன் விவரங்களும் கசிந்துள்ளன. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, புதிய … Read more

PS -1 : பொன்னி நதி மட்டுமல்ல பொன்னியின் செல்வனில் 12 பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் இவர்தான்!

இயக்குநர் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் `பொன்னி நதி’ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் நவீன கவிதையுலகில் குறிப்பிடத்தக்க கவிஞர். இவர் எழுதும் முதல் திரைப்பாடல் இது. `காய சண்டிகை’, `வியனுலகு வதியும் பெருமலர்’ உள்ளிட்ட இவரின் கவிதை நூல்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. சங்கத் தமிழிலக்கியம் சார்ந்த இவரின் நுட்பம் காரணமாக இந்தப் படத்தில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு … Read more

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் மகள் துக்கிட்டு தற்கொலை!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில … Read more