ரூ.7300 கோடியில் புதிய ஆலை. சுசுகி மோட்டார் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!
இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று சுசுகி மோட்டார் என்பதும், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுசுகி நிறுவனம் ரூபாய் 7300 கோடியில் புதிய ஆலை ஒன்றை குஜராத்தில் திறக்க உள்ள நிலையில் இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவில் சுசுகி நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த புதிய ஆலை திறக்கப்பட … Read more