விவசாய நிலங்களை சேதப்படுத்தி கொடைக்கானலில் ஒற்றை யானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் தொடந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதியில் வன விலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த யானை, காட்டெருமை, … Read more