வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல்; தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் கைது: எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாய், மகளை தாக்கியதாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த பெருமாள் மகன் மாகாளி ராஜா (27). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள முக்காணியை … Read more