இந்தியர் தலைமையிலான கனேடிய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு: நீரிழிவுக்கான சிகிச்சையில் ஒரு மைல்கல்?

நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினை மாத்திரை வடிவில் கொடுப்பதில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த சிகிச்சை முறை வெற்றி பெறுமானால், நீரிழிவு பிரச்சினை கொண்டவர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிடும் முன்பும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது இந்திய கனேடியர் ஒருவர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு ஒன்று, நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினை மாத்திரை வடிவில் கொடுப்பதில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்துள்ளது. Dr பிரதாப் சிங் (Dr Anubhav Pratap-Singh) இந்தியாவின் Kharagpurஇல் கல்வி பயின்றவர் … Read more

முக்கொம்பில் இருந்து 2 லட்சம் கனஅடி திறப்பு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: 500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

திருச்சி: முக்கொம்பில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 1.15 லட்சம் கனஅடி தண்ணீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்சி … Read more

தமிழ்நாட்டில் பருவமழைக்கு இதுவரை 9 பேர் பலி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பெய்த தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அறிக்கை விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் அரியலூர் -2, காஞ்சி-2, கிருஷ்ணகிரி-3, கோவை-2 பேர் உள்பட இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் “ஹிட்லிஸ்ட்” திரைப்பட அறிமுக விழா

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு,  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம். RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில்,  மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் …

பீகாரில் இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா

பாட்னா: பீகாரில் சட்டத்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தனது அமைச்சரவையை சமீபத்தில் விரிவாக்கம் செய்தார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மேலவை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் நடந்த அன்று 2014ம் ஆண்டில் கடத்தல் வழக்கில் கார்த்திகேய சிங் டானாபூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். ஆனால் அவர் நீதிமன்றத்தில் சரணடையாமல் பாட்னாவில் அமைச்சராக பதவியேற்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த … Read more

சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததில் தகராறு! சமாதானம் செய்ய சென்றவர் குத்திக்கொலை!

தேனி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்த விவகாரத்தில், சைல்டு லைன் விசாரணையால் இரு குடும்பத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பானுகோவன் மகன் பொன்வண்ணன். இவருக்கு வயது 26. இவர் 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் … Read more

'நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்’ – மெசேஜ் அனுப்பிவிட்டு உதவி மேனேஜர் எடுத்த விபரீத முடிவு

தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக தனது சக ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு பன்னாட்டு நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருகிராமிலுள்ள ரவி நகர் காலணியைச் சேர்ந்தவர் அமித் குமார்(40). இவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த நிலையில் அமித் குமார் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அன்றிரவு தனது … Read more

”எனது முதலீட்டில் முக்கால் வாசியை இழந்துவிட்டேன்” – லைகர் பட விநியோகஸ்தர் ஆதங்கம்

கடந்த வாரம் வெளியான நடிகர் தேவர்கொண்டா படமான “லைகர்” அனைத்து இடங்களிலும் படுதோல்வியை அடைந்ததையடுத்து தனது முதலீட்டில் முக்கால் வாசியை இழந்துவிட்டதாக லைகர் பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கி நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து பான் இந்தியா படமாக வெளிவந்தது ”லைகர்”. பிரபல குத்துத் சண்டை வீரர் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோனித் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுமார் ரூ.125 கோடி … Read more

அடக்கொடுமையே! 6ஆம் மாதத்திலேயே அவசரமாக ஆப்ரேஷன்! குழந்தையை மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த டாக்டர்

India oi-Vigneshkumar கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் செய்த ஆப்ரேஷன் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே தான் நடைபெறும். இருப்பினும், முறையான பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது சில நேரங்களில் தாயும் சேயும் உயிரிழக்கும் சூழல் கூட உருவாகும். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் இப்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் பழக்கம் அதிகரித்து உள்ளது. அசாம் இந்தச் சூழலில் அசாம் … Read more

“வேறு சில குற்றங்களும்… ஒரு கலையும்”: ஜிகர்தண்டா 2 பணிகளை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கார்த்தி சுப்புராஜ். அவரது இயக்கத்தில் இறுதியாக விக்ரம் நடித்த ‘மகான்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது, மாஸ் காட்டிய ஜிகர்தண்டா ஏராளமான குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ், ‘பீட்சா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்த ‘பீட்சா’ ஹாரர் திரில்லர் … Read more