‘தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.. காலணிகளுக்கு கூட நிகரில்லை’ – பிடிஆர் vsஅண்ணாமலை ட்விட்டரில் வார்த்தை போர்
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து அமைச்சர் புறப்பட்ட போது அவரின் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மகளிரணியைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த … Read more