நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு!!

நாளை காந்தி ஜெயந்தி என்பதால் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடம், சத்தி ரோடு மற்றும் போத்தனுாரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அறுவைமனைகள் மற்றும் துடியலுாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாக இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது, மீறினால் … Read more

பூம்புகார் கொலு: வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் நவராத்திரி கொலுவின் வண்ணப் படங்கள்!

பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு பூம்புகாரில் வைக்கப்பட்ட கொலு Source link

மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் … Read more

எலான் மஸ்கை நோக்கி கையசைத்த டெஸ்லா ரோபோ | வீடியோ

கலிபோர்னியா: ‘ஆப்டிமஸ்’ எனும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது டெஸ்லா. அதன் அறிமுக விழாவில் மேடைக்கு வந்த அந்த ரோபோ தனக்கு வலது பக்கத்தில் நின்று கொண்டிருந்த டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கை நோக்கி கையசைத்துள்ளது. அந்த வீடியோ இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் வெளியானது. அதில் சிட்டி எனும் ஹியூமனாய்டு ரோபோ செய்யாத சேட்டைகளே இல்லை. … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம்: அமைச்சர் ஆர்.சக்கரபாணி விளக்கம்!

பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் தொடர்பாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற இலஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறியுள்ளனர். கணிதம் படித்தும் கணக்குத் தெரியாதவர் பொங்கல் … Read more

இந்தியாவின் புதிய சகாப்தம் 5ஜி: பிரதமர் மோடி பேச்சு!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆறாவது இந்தியா மொபைல் காங்கிரசையும் தொடங்கி வைத்த அவர், நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஐஎம்சி கண்காட்சியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று நடைபெறும் மாநாடு உலகளாவியதாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவுகள் மற்றும் திசைகள் உள்ளுரில் உள்ளன என்றார். 21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள் என்றார். “இன்று, 130 கோடி இந்தியர்கள் நாட்டிலிருந்தும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் … Read more

பாக்யராஜ் நீக்கம்… ட்விட்டரில் சண்டையை ஆரம்பித்த சாந்தனு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் … Read more

Cleanin Mop கைப்பிடியில் தங்கம் கடத்தல் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கம் கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதில் ஏகப்பட்ட நூதன முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அப்படி தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய  ஒப்பந்த பணியாளர்கள், பயணிகள் வருகை பகுதியை, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.   இதையடுத்து பாதுகாப்பு … Read more

மெக்ஸிகோ : பிறந்தநாள் பரிசாக கிடைத்த காரில் சாகசம்… 16 வயது சிறுமி உயிரிழப்பு… வீடியோ

மெக்ஸிகோவில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த காரில் தனது நண்பருடன் சாகசம் நிகழ்த்திய 16 வயது சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெராக்ரூஸ் அருகில் உள்ள போசா ரிகா நகரில் கடந்த இறுதினங்களுக்கு முன்பு சறுவலான சாலையில் இரண்டு பேர் தங்கள் ரேசர் காரில் பலமுறை சாகசம் நிகழ்த்தியுள்ளனர். பிறந்தநாள் பரிசாக கிடைத்த காரில் இருவரும் இதுபோன்று சாகசம் நிகழ்த்தி வருவதை அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் இதனை ஒதுங்கி … Read more

சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

சென்னை: கடல் உப்பு காற்று காரணமாக ராமேஸ்வரம் ரயில் பெட்டிகள் பராமரிப்பு நடைமேடைகள் சேதம் அடைந்துள்ளன. புதிய பராமரிப்பு நடைமேடைகள் அமைக்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வந்த ராமேஸ்வரம் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்று (01.10.2022) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் (22662) இன்று இரவு 11.15 மணிக்கு 175 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.