சுட்ட இடத்துக்கு வரும் இம்ரான் கான்; பாகிஸ்தான் அரசு பரபரப்பு உத்தரவு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதால் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக, கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான … Read more