தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்: மீட்பு பணி தீவிரம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொடோமா: தான்சானியாவில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக, ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்தது. புகோபா விமான நிலையம் அருகே தரையிறக்க வேண்டிய நேரத்தில் விமானம், மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் … Read more