வாழ்க்கையில் 34 முறை ஓட்டு போட்டவர் நாட்டின் முதல் வாக்காளர் மரணம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்

சிம்லா: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி நேற்று காலமானர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, இமாச்சல் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கின்னூரை சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (106). இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 34 முறை தபால் வாக்கு மூலம் வாக்காளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளம்பர பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நேகி நேற்று காலமானார். … Read more

தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த ஏஆர் முருகதாஸ்

தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். குறிப்பாக திருத்தேர் திருவிழாவில், கலந்து கொண்ட முருகதாஸ் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்துள்ளார். தனது குடும்பத்துடன் முருகதாஸ் கலந்துகொண்ட புகைப்படங்கள் … Read more

இரவு விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 15 பேர் பலி| Dinamalar

மாஸ்கோ, ரஷ்யாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உடல் கருகி பலியாகினர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து, 340 கி.மீ., தொலைவில் உள்ளது கோஸ்ட்ரோமா என்ற நகரம். இங்கு மக்களின் பொழுது போக்கிற்காக ஏராளமான இரவு விடுதிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் தாக்கினர். இவர்களில் ஒருவர் துப்பாக்கியால் … Read more

விடுமுறைக்கு வைக்கப்பட்ட ஆப்பு | பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடந்த ஏழு நாட்களாகவே தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததாக வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தெரிவிக்கின்றது.  இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன.  இந்த நிலையில், … Read more

கொத்தடிமை தொழிலாளர்கள் தடுப்பு குறித்த கூட்டம்: மனித உரிமைகள் ஆணைய தலைவர் பங்கேற்பு

சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், ஆள்கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி சா.பாஸ்கரன், செயலாளர் கே.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் விர்ஸா பெர்கின்ஸ், கார்த்திக் செல்வராஜ், கீதா கோபாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மித்தல், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மனித உரிமை ஆணையத்தின் … Read more

முக்கிய சொத்தை இழந்தார் சசிகலா?; உறவினர் செய்த நம்பிக்கை துரோகம்!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை, ஜெயலலிதாவின் தோழி ரூ.1000 கோடிக்கு வாங்கி இருப்பதாக கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். அந்த அறிக்கையில், ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்று, நீதிபதி குன்ஹா தீர்ப்பிலேயே சுட்டி காட்டப்பட்டு இருந்தது. ஹாட் வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை ‘ஜாஸ்’ சினிமா என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் … Read more

பைக் மீது மோதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் இழுத்துச்சென்ற கார்..!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே, பைக் மீது  கார் மோதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் அதனை இழுத்துச்சென்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இந்திராபுரம் பகுதியில், இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதியதில், கீழே விழுந்த நபர் கார் ஓட்டுநரை கீழே இறங்க கூறியுள்ளார். ஆனால் கீழே இறங்காத ஓட்டுநர், கார் முன்புறம் சிக்கிய பைக்குடன் காரை வேகமாக செலுத்தியுள்ளார். இதனால் சாலையில் நெருப்பு பொறி பறந்த நிலையில், பின்னே இருசக்கர … Read more

8 வயது சிறுவன் கடித்து நாகப்பாம்பு இறப்பு!

இந்தியாவில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பந்த்ராபத் கிராமத்தில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தில் தீபக் என கூறப்படும் 8 வயது சிறுவன் அவரது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீபக்கை கடித்த நாகப்பாம்பு, அவரது கையைச் சுற்றிக் கொண்டதாக … Read more

கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்தும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள்: 6 மாதமாக ரூ.1100க்கு விற்பனை; இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களை, ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் சப்ளை செய்கிறது. இந்நிறுவனங்களின் கூட்டமைப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி … Read more

மூன்றாம் மனிதர் வேண்டாம்: ராதிகா ஆப்தே அட்வைஸ்

சென்னை: தம்பதியோ, காதலரோ உங்கள் பிரச்னையை தீர்க்க மூன்றாம் மனிதரின் உதவியை நாட வேண்டாம் என்றார் நடிகை ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் பல படங்களில் …