வாழ்க்கையில் 34 முறை ஓட்டு போட்டவர் நாட்டின் முதல் வாக்காளர் மரணம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்
சிம்லா: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி நேற்று காலமானர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, இமாச்சல் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கின்னூரை சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (106). இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 34 முறை தபால் வாக்கு மூலம் வாக்காளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளம்பர பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நேகி நேற்று காலமானார். … Read more