லவ் டுடேவுக்கு வரவேற்பு : மகிழ்ச்சியில் இவானா

ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இவானா. இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். படம் பெரிய வரவேற்பை பெறாததால் அவரும் வெளியில் தெரியாமல் போனார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவர் அறியப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கிறது லவ் டுடே படம். கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த … Read more

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் 'Artemis 1' ராக்கெட் ஏவும் தேதியை அறிவித்தது NASA!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ் 1’ திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த ஆக்ஸ்ட் மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு … Read more

கர்ப்பத்தை வைத்திருப்பது (அ) கலைப்பது பெண்ணின் உரிமை; எந்த தடையும் கிடையாது – கேரள ஐகோர்ட்

கர்ப்பத்தை வைத்திருப்பது (அ) கலைப்பது பெண்ணின் உரிமை; எந்த தடையும் கிடையாது – கேரள ஐகோர்ட் Source link

திருப்பூர் || ஒரே நேரத்தில் உயிரிழந்த தாய் சேய்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியை அடுத்த ஆயிக்கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா.  இவர்களுக்கு கடந்த 2020 ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் பிரேமா கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரேமாவை பிரசவத்திற்காக திருப்பூர் வீரபாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அனால், குழந்தை பிறந்த சில மணி … Read more

கோவை கார் வெடிப்பு விவகாரம்: அண்ணாமலை VS திமுக, தமிழக காவல்துறை..!

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு காவல்துறையிடமிருந்து விசாரணைகள் பற்றிய அறிக்கைகள்தான் எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்த சம்பத்திற்கு பிறகு பா.ஜ.க தரப்பில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் கேள்விகளையும், ஆளும் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருவதோடு, காவல்துறை விசாரணையின் தன்மையையும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது. இதனால் விசாரணை அறிக்கைகள் தாண்டி, இரு கட்சிகளின் பேச்சுக்கள், பேட்டிகள், அறிக்கைகள் என பரபரப்பாகியிருக்கிறது தமிழ்நாடு. … Read more

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை நவ.15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்: தமிழக அரசு

சென்னை: சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை இம்ம்மாதம் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் முதலமைச்சர் 2022-23ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை … Read more

இமாச்சல் தேர்தல் | “பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸின் வாடிக்கை” – பிரதமர் மோடி

மாண்டி (இமாச்சலப் பிரதேசம்): பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலப் பிரதேசத்தின் ஷியாம் சரண் நேகி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்தேன். அவர் தனது 106-வது வயதில் உயிரிழந்திருக்கிறார். முன்னதாக, தபால் வாக்கு … Read more

பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தனியார் பள்ளிகள், நடப்பு 2022- 23ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் கோரியோ, அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியோ விண்ணப்பிக்கும் போது, பள்ளி கட்டிடத்துக்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, … Read more

ஹிமாச்சல், குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி..! – கருத்துக்கணிப்பில் தகவல்!

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 … Read more

வவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம் (Video)

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம் இதன்போது விபத்தில் சிக்கி பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பேருந்தில் பயணித்த 16 … Read more