இந்திய அணி ரிஷப் பந்த்தை ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

சிட்னி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்களே உள்ளன. இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்திய அணி தனது கடசி லீக் ஆட்டத்டில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி … Read more

சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்தன

பீஜிங், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதியை கொண்டு செல்வதற்காக 108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட ராக்கெட்டானது கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அது புவி வட்டபாதைக்குள் நுழைந்தது. அந்த உபகரணங்களை அனுப்பி விட்டு, பின்னர், ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. எனினும், இந்த ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற … Read more

வேறு வழியே இல்லை… நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்.  … Read more

#சென்னை | இளம்பெண்ணை காரில் கடத்திய நாடக காதல் குரூப்ஸ் கூண்டோடு கைது – ஒரு மணிநேரத்தில் போலீசார் அதிரடி!

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே நேற்று மாலை 23 வயது இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட காரை பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் வழிமறித்து, இளம்பெண்ணை போலீசாரின் உதவியுடன் மீட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவை நோக்கி சென்ற காரை ஆந்திரா போலீசார் வழிமறித்து, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருவள்ளூர் : பள்ளிப்பட்டு அடுத்துள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த 30 … Read more

ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பு..!!

நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த உயர்நீதிமன்றம் கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற … Read more

“ஆளுநரை மாற்ற கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது'' – ஆளுநர் தமிழிசை காட்டம்

புதுவை ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “மக்கள் சந்திப்பின் போது மாற்றுத்தினாளி பெண் ஒருவர் தனக்கு ஒரு வேலையும், மூன்று சக்கர வாகனமும் வேண்டும் எனக் கேட்டார். அதன்படி வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும். இதுதான் மக்கள் சந்திப்பின் பலன். மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய தமிழிசை. ‘ஏன் மக்களைச் … Read more

சென்னையில் சாலை பள்ளங்களை தற்காலிகமாக சீரமைக்க துரித நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் சாலையில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீர்செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னையில் மழைக்கால மருத்துவ முகாம்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். முதல்வர் மழை வெள்ள பாதிப்புகளை நாள்தோறும் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு … Read more

குஜராத் விபத்து | மோர்பி பால சீரமைப்புக்கான ரூ.2 கோடி நிதியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலம்

மோர்பி: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு அதாவது, 140 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த … Read more

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது ஏன்? விளக்கம் சொன்ன ஆ.ராசா

ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் என்று ஆ.ராசா கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி புத்துாரில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதி திமுகவின் சார்பில் இந்தி எதிர்ப்பு கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் பரணிகுமார், அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர்கள் … Read more